Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 8:27 in Tamil

Home Bible Proverbs Proverbs 8 Proverbs 8:27

நீதிமொழிகள் 8:27
அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும்,

Tamil Indian Revised Version
அவர் வானங்களைப் படைக்கும்போது நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை குறிக்கும்போதும்,

Tamil Easy Reading Version
கர்த்தர் வானத்தைப் படைக்கும்போது ஞானமாகிய நான் அங்கிருந்தேன். கர்த்தர் கடலின் எல்லைகளை நிலத்தைச்சுற்றி வட்டங்களாக வரைந்தபோதும் ஞானமாகிய நான் அங்கிருந்தேன்.

Thiru Viviliam
⁽வானத்தை அவர் நிலைநிறுத்தினபோது, கடல்மீது அடிவானத்தின் எல்லையைக் குறித்த போது, நான் அங்கே இருந்தேன்.⁾

Proverbs 8:26Proverbs 8Proverbs 8:28

King James Version (KJV)
When he prepared the heavens, I was there: when he set a compass upon the face of the depth:

American Standard Version (ASV)
When he established the heavens, I was there: When he set a circle upon the face of the deep,

Bible in Basic English (BBE)
When he made ready the heavens I was there: when he put an arch over the face of the deep:

Darby English Bible (DBY)
When he prepared the heavens I was there; when he ordained the circle upon the face of the deep;

World English Bible (WEB)
When he established the heavens, I was there; When he set a circle on the surface of the deep,

Young’s Literal Translation (YLT)
In His preparing the heavens I `am’ there, In His decreeing a circle on the face of the deep,

நீதிமொழிகள் Proverbs 8:27
அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும்,
When he prepared the heavens, I was there: when he set a compass upon the face of the depth:

בַּהֲכִינ֣וֹbahăkînôba-huh-hee-NOH
שָׁ֭מַיִםšāmayimSHA-ma-yeem
שָׁ֣םšāmshahm
אָ֑נִיʾānîAH-nee
בְּחֻ֥קוֹbĕḥuqôbeh-HOO-koh
ח֝֗וּגḥûghooɡ
עַלʿalal
פְּנֵ֥יpĕnêpeh-NAY
תְהֽוֹם׃tĕhômteh-HOME

Cross Reference

ஏசாயா 40:22
அவர் பூமி உண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.

நீதிமொழிகள் 3:19
கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்.

எபிரெயர் 1:2
இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.

கொலோசெயர் 1:16
ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.

எரேமியா 10:12
அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்.

ஏசாயா 40:11
மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.

சங்கீதம் 136:5
வானங்களை ஞானமாய் உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதம் 103:19
கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது.

சங்கீதம் 33:6
கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும் அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.

யோபு 26:10
அவர் தண்ணீர்கள்மேல் சக்கரவட்டம் தீர்த்தார்; வெளிச்சமும் இருளும் முடியுமட்டும் அப்படியே இருக்கும்.


Tags அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன் அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும்
Proverbs 8:27 in Tamil Concordance Proverbs 8:27 in Tamil Interlinear Proverbs 8:27 in Tamil Image