Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 5:6 in Tamil

Home Bible Proverbs Proverbs 5 Proverbs 5:6

நீதிமொழிகள் 5:6
நீ ஜீவமார்க்கத்தைச் சிந்தித்துக்கொள்ளாதபடிக்கு, அவளுடைய நடைகள் மாறிமாறி விகாரப்படும்; அவைகளை அறியமுடியாது.

Tamil Indian Revised Version
நீ வாழ்வின் வழியைச் சிந்தித்துக்கொள்ளாதபடி, அவளுடைய நடைகள் மாறிமாறி அலையும்; அவைகளை அறியமுடியாது.

Tamil Easy Reading Version
அவளைப் பின்பற்றிச் செல்லாதே. அவள் சரியான பாதையைத் தவறிவிட்டவள். அவளுக்கு அதைப்பற்றியும் தெரியாது. எச்சரிக்கையாக இரு. வாழ்வுக்கான வழியை பின்பற்றிச்செல்.

Thiru Viviliam
வாழ்வுக்குச் செல்லும் பாதையை அவள் கவனத்தில் கொள்வதில்லை; அவளுடைய வழிகள் மாறிகொண்டே இருக்கும்; அதைப்பற்றி அவளுக்குக் கவலையே இல்லை.

Proverbs 5:5Proverbs 5Proverbs 5:7

King James Version (KJV)
Lest thou shouldest ponder the path of life, her ways are moveable, that thou canst not know them.

American Standard Version (ASV)
So that she findeth not the level path of life: Her ways are unstable, `and’ she knoweth `it’ not.

Bible in Basic English (BBE)
She never keeps her mind on the road of life; her ways are uncertain, she has no knowledge.

Darby English Bible (DBY)
Lest she should ponder the path of life, her ways wander, she knoweth not [whither].

World English Bible (WEB)
She gives no thought to the way of life. Her ways are crooked, and she doesn’t know it.

Young’s Literal Translation (YLT)
The path of life — lest thou ponder, Moved have her paths — thou knowest not.

நீதிமொழிகள் Proverbs 5:6
நீ ஜீவமார்க்கத்தைச் சிந்தித்துக்கொள்ளாதபடிக்கு, அவளுடைய நடைகள் மாறிமாறி விகாரப்படும்; அவைகளை அறியமுடியாது.
Lest thou shouldest ponder the path of life, her ways are moveable, that thou canst not know them.

אֹ֣רַחʾōraḥOH-rahk
חַ֭יִּיםḥayyîmHA-yeem
פֶּןpenpen
תְּפַלֵּ֑סtĕpallēsteh-fa-LASE
נָע֥וּnāʿûna-OO
מַ֝עְגְּלֹתֶ֗יהָmaʿgĕlōtêhāMA-ɡeh-loh-TAY-ha
לֹ֣אlōʾloh
תֵדָֽע׃tēdāʿtay-DA

Cross Reference

நீதிமொழிகள் 4:26
உன் கால் நடையைச் சீர்தூக்கிப்பார்; உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக.

சங்கீதம் 16:11
ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.

சங்கீதம் 119:59
என் வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன்.

நீதிமொழிகள் 5:21
மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.

நீதிமொழிகள் 6:12
பேலியாளின் மனுஷனாகிய ஒரு துன்மார்க்கன் ஆகடியம் பேசித் திரிகிறான்.

நீதிமொழிகள் 7:10
அப்பொழுது இதோ, வேசியின் ஆடையாபரணந் தரித்த தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள்.

நீதிமொழிகள் 11:19
நீதி ஜீவனுக்கு ஏதுவாகிறதுபோல் தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான்.

நீதிமொழிகள் 30:20
அப்படியே விபசாரஸ்திரீயினுடைய வழியும் இருக்கிறது; அவள் தின்று, தன் வாயைத் துடைத்து: நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள்.

2 தெசலோனிக்கேயர் 2:9
அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும்,


Tags நீ ஜீவமார்க்கத்தைச் சிந்தித்துக்கொள்ளாதபடிக்கு அவளுடைய நடைகள் மாறிமாறி விகாரப்படும் அவைகளை அறியமுடியாது
Proverbs 5:6 in Tamil Concordance Proverbs 5:6 in Tamil Interlinear Proverbs 5:6 in Tamil Image