Proverbs 30:15
தா, தா, என்கிற இரண்டு குமாரத்திகள் அட்டைக்கு உண்டு. திருப்தியடையாத மூன்றுண்டு, போதும் என்று சொல்லாத நான்குமுண்டு.
לֹא
Proverbs 30:16
அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத அக்கினியுமே.
לֹא, לֹא
Proverbs 30:21
மூன்றினிமித்தம் பூமி சஞ்சலப்படுகிறது, நான்கையும் அது தாங்கமாட்டாது.
לֹא
Proverbs 30:26
சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுசல்களும்,
עַ֣ם, לֹא
| The ants | הַ֭נְּמָלִים | hannĕmālîm | HA-neh-ma-leem |
| are a people | עַ֣ם | ʿam | am |
| not | לֹא | lōʾ | loh |
| strong, | עָ֑ז | ʿāz | az |
| yet they prepare | וַיָּכִ֖ינוּ | wayyākînû | va-ya-HEE-noo |
| their meat | בַקַּ֣יִץ | baqqayiṣ | va-KA-yeets |
| in the summer; | לַחְמָֽם׃ | laḥmām | lahk-MAHM |