Context verses Proverbs 30:21
Proverbs 30:15

தா, தா, என்கிற இரண்டு குமாரத்திகள் அட்டைக்கு உண்டு. திருப்தியடையாத மூன்றுண்டு, போதும் என்று சொல்லாத நான்குமுண்டு.

אַ֝רְבַּ֗ע, לֹא
Proverbs 30:16

அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத அக்கினியுமே.

לֹא, לֹא
Proverbs 30:23

பகைக்கப்படத்தக்கவளாயிருந்தும், புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட ஸ்திரீயினிமித்தமும், தன் நாச்சியாருக்குப் பதிலாக இல்லாளாகும் அடிமைப்பெண்ணினிமித்தமுமே.

תַּ֣חַת
Proverbs 30:25

அவையாவன: அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும்,

לֹא
Proverbs 30:26

சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுசல்களும்,

לֹא
For
תַּ֣חַתtaḥatTA-haht
three
שָׁ֭לוֹשׁšālôšSHA-lohsh
things
the
earth
רָ֣גְזָהrāgĕzâRA-ɡeh-za
is
disquieted,
אֶ֑רֶץʾereṣEH-rets
and
for
וְתַ֥חַתwĕtaḥatveh-TA-haht
four
אַ֝רְבַּ֗עʾarbaʿAR-BA
which
it
cannot
לֹאlōʾloh

תוּכַ֥לtûkaltoo-HAHL
bear:
שְׂאֵֽת׃śĕʾētseh-ATE