Proverbs 30:15
தா, தா, என்கிற இரண்டு குமாரத்திகள் அட்டைக்கு உண்டு. திருப்தியடையாத மூன்றுண்டு, போதும் என்று சொல்லாத நான்குமுண்டு.
אַ֝רְבַּ֗ע, לֹא
Proverbs 30:16
அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத அக்கினியுமே.
לֹא, לֹא
Proverbs 30:23
பகைக்கப்படத்தக்கவளாயிருந்தும், புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட ஸ்திரீயினிமித்தமும், தன் நாச்சியாருக்குப் பதிலாக இல்லாளாகும் அடிமைப்பெண்ணினிமித்தமுமே.
תַּ֣חַת
Proverbs 30:25
அவையாவன: அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும்,
לֹא
Proverbs 30:26
சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுசல்களும்,
לֹא
| For | תַּ֣חַת | taḥat | TA-haht |
| three | שָׁ֭לוֹשׁ | šālôš | SHA-lohsh |
| things the earth | רָ֣גְזָה | rāgĕzâ | RA-ɡeh-za |
| is disquieted, | אֶ֑רֶץ | ʾereṣ | EH-rets |
| and for | וְתַ֥חַת | wĕtaḥat | veh-TA-haht |
| four | אַ֝רְבַּ֗ע | ʾarbaʿ | AR-BA |
| which it cannot | לֹא | lōʾ | loh |
| תוּכַ֥ל | tûkal | too-HAHL | |
| bear: | שְׂאֵֽת׃ | śĕʾēt | seh-ATE |