Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 3:34 in Tamil

Home Bible Proverbs Proverbs 3 Proverbs 3:34

நீதிமொழிகள் 3:34
இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.

Tamil Indian Revised Version
இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.

Tamil Easy Reading Version
ஒருவன் பெருமைக்கொண்டு மற்றவர்களை இகழ்ச்சி செய்தால் கர்த்தர் அவனைத் தண்டிப்பார். அதோடு அவனைக் கேலிக்குள்ளாக்குவார். தாழ்மையுள்ளவர்களிடம் கர்த்தர் தயவோடு இருக்கிறார்.

Thiru Viviliam
செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குவார்; தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்;

Proverbs 3:33Proverbs 3Proverbs 3:35

King James Version (KJV)
Surely he scorneth the scorners: but he giveth grace unto the lowly.

American Standard Version (ASV)
Surely he scoffeth at the scoffers; But he giveth grace unto the lowly.

Bible in Basic English (BBE)
He makes sport of the men of pride, but he gives grace to the gentle-hearted.

Darby English Bible (DBY)
He indeed scorneth the scorners; but he giveth grace unto the lowly.

World English Bible (WEB)
Surely he mocks the mockers, But he gives grace to the humble.

Young’s Literal Translation (YLT)
If the scorners He doth scorn, Yet to the humble He doth give grace.

நீதிமொழிகள் Proverbs 3:34
இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.
Surely he scorneth the scorners: but he giveth grace unto the lowly.

אִםʾimeem
לַלֵּצִ֥יםlallēṣîmla-lay-TSEEM
הֽוּאhûʾhoo
יָלִ֑יץyālîṣya-LEETS
וְ֝לַעֲנָיִ֗יםwĕlaʿănāyîmVEH-la-uh-na-YEEM
יִתֶּןyittenyee-TEN
חֵֽן׃ḥēnhane

Cross Reference

யாக்கோபு 4:6
அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.

1 பேதுரு 5:5
அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.

சங்கீதம் 138:6
கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.

நீதிமொழிகள் 9:12
நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்றும் சொல்லுகிறது.

ஏசாயா 57:15
நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்.

நீதிமொழிகள் 21:24
அகங்காரமும் இடும்புமுள்ளவனுக்குப் பரியாசக்காரனென்று பெயர், அவன் அகந்தையான சினத்தோடே நடக்கிறான்.

நீதிமொழிகள் 9:7
பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் இலச்சையடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான்.

நீதிமொழிகள் 19:29
பரியாசக்காரருக்குத் தண்டனையும், மூடருடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாயிருக்கிறது.


Tags இகழ்வோரை அவர் இகழுகிறார் தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்
Proverbs 3:34 in Tamil Concordance Proverbs 3:34 in Tamil Interlinear Proverbs 3:34 in Tamil Image