Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 3:31 in Tamil

Home Bible Proverbs Proverbs 3 Proverbs 3:31

நீதிமொழிகள் 3:31
கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே; அவனுடைய வழிகளிலொன்றையும் தெரிந்துகொள்ளாதே.

Tamil Indian Revised Version
கொடுமைக்காரன்மேல் பொறாமைகொள்ளாதே; அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே.

Tamil Easy Reading Version
சில ஜனங்கள் விரைவிலே கோபங்கொண்டு உடனே தீமை செய்வார்கள். நீ அவ்வாறு இராதே.

Thiru Viviliam
வன்முறையாளரைக் கண்டு பொறாமை கொள்ளாதே; அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதே.

Proverbs 3:30Proverbs 3Proverbs 3:32

King James Version (KJV)
Envy thou not the oppressor, and choose none of his ways.

American Standard Version (ASV)
Envy thou not the man of violence, And choose none of his ways.

Bible in Basic English (BBE)
Have no envy of the violent man, or take any of his ways as an example.

Darby English Bible (DBY)
Envy not the man of violence, and choose none of his ways.

World English Bible (WEB)
Don’t envy the man of violence. Choose none of his ways.

Young’s Literal Translation (YLT)
Be not envious of a man of violence, Nor fix thou on any of his ways.

நீதிமொழிகள் Proverbs 3:31
கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே; அவனுடைய வழிகளிலொன்றையும் தெரிந்துகொள்ளாதே.
Envy thou not the oppressor, and choose none of his ways.

אַלʾalal
תְּ֭קַנֵּאtĕqannēʾTEH-ka-nay
בְּאִ֣ישׁbĕʾîšbeh-EESH
חָמָ֑סḥāmāsha-MAHS
וְאַלwĕʾalveh-AL
תִּ֝בְחַ֗רtibḥarTEEV-HAHR
בְּכָלbĕkālbeh-HAHL
דְּרָכָֽיו׃dĕrākāywdeh-ra-HAIV

Cross Reference

நீதிமொழிகள் 24:1
பொல்லாத மனுஷர்மேல் பொறாமைகொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே.

கலாத்தியர் 5:21
பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

சங்கீதம் 37:1
பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே.

பிரசங்கி 5:8
ஒரு தேசத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுகிறதையும், நியாயமும் நீதியும் புரட்டப்படுகிறதையும் நீ காண்பாயானால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே; உயர்ந்தவன்மேல் உயர்ந்தவன் காவலாளியாயிருக்கிறான்; அவர்கள்மேல் உயர்ந்தவரும் ஒருவருண்டு.

நீதிமொழிகள் 24:19
பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே.

நீதிமொழிகள் 23:17
உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.

நீதிமொழிகள் 22:22
ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே.

நீதிமொழிகள் 12:12
துன்மார்க்கன் துஷ்டருடைய வலையை விரும்புகிறான்; நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும்.

நீதிமொழிகள் 2:12
அதினால் நீ துன்மார்க்கனுடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும்,

நீதிமொழிகள் 1:15
என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக.

சங்கீதம் 37:7
கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன்மேலும் எரிச்சலாகாதே.

சங்கீதம் 73:3
துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன்.


Tags கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே அவனுடைய வழிகளிலொன்றையும் தெரிந்துகொள்ளாதே
Proverbs 3:31 in Tamil Concordance Proverbs 3:31 in Tamil Interlinear Proverbs 3:31 in Tamil Image