உன் கண்கள் கண்ட பிரபுவின் சமுகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல; அவன் உன்னைப் பார்த்து: மேலே வா என்று சொல்வதே உனக்கு மேன்மை.
ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.
கேட்கிற செவிக்கு, ஞானமாய்க் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும் அபரஞ்சிப் பூஷணத்திற்கும் சரி.
மனதுக்கமுள்ளவனுக்குப் பாட்டுகளைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் வஸ்திரத்தைக் களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் வார்த்த காடியைப்போலவும் இருப்பான்.
சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும் வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.
தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம்.
| For | כִּ֤י | kî | kee |
| thou | גֶֽחָלִ֗ים | geḥālîm | ɡeh-ha-LEEM |
| shalt heap | אַ֭תָּה | ʾattâ | AH-ta |
| coals of fire | חֹתֶ֣ה | ḥōte | hoh-TEH |
| upon | עַל | ʿal | al |
| his head, | רֹאשׁ֑וֹ | rōʾšô | roh-SHOH |
| and the Lord | וַֽ֝יהוָ֗ה | wayhwâ | VAI-VA |
| shall reward | יְשַׁלֶּם | yĕšallem | yeh-sha-LEM |
| thee. | לָֽךְ׃ | lāk | lahk |