Context verses Proverbs 24:17
Proverbs 24:1

பொல்லாத மனுஷர்மேல் பொறாமைகொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே.

אַל
Proverbs 24:15

துஷ்டனே, நீ நீதிமானுடைய வாசஸ்தலத்துக்கு விரோதமாய்ப் பதிவிராதே; அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே.

אַל
Proverbs 24:19

பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே.

אַל, אַל
Proverbs 24:21

என் மகனே, நீ கர்த்தருக்கும் ராஜாவுக்கும் பயந்து நட; கலகக்காரரோடு கலவாதே.

אַל
Proverbs 24:28

நியாயமின்றிப் பிறனுக்கு விரோதமாய்ச் சாட்சியாக ஏற்படாதே; உன் உதடுகளினால் வஞ்சகம் பேசாதே.

אַל
Proverbs 24:29

அவன் எனக்குச் செய்த பிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்கைக்குத்தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே.

אַל
Rejoice
בִּנְפֹ֣לbinpōlbeen-FOLE
not
אֽ֭וֹיִבְיךָʾôyibykāOH-yeev-y-ha
when
thine
enemy
אַלʾalal
falleth,
תִּשְׂמָ֑חtiśmāḥtees-MAHK
and
let
not
וּ֝בִכָּשְׁל֗וֹûbikkošlôOO-vee-kohsh-LOH
thine
heart
אַלʾalal
be
glad
יָגֵ֥לyāgēlya-ɡALE
when
he
stumbleth:
לִבֶּֽךָ׃libbekālee-BEH-ha