Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 2:21 in Tamil

Home Bible Proverbs Proverbs 2 Proverbs 2:21

நீதிமொழிகள் 2:21
செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்.

Tamil Indian Revised Version
நன்மை செய்கிறவர்கள் பூமியிலே தங்குவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்.

Tamil Easy Reading Version
சரியான வழியில் வாழ்கிறவர்கள் தங்கள் நாட்டிலேயே வாழ்வார்கள். எளிமையானவர்களும் நேர்மையானவர்களும் தம் சொந்த ஊரில் தொடர்ந்து வாழலாம்.

Thiru Viviliam
நேர்மையாளரே உலகில் வாழ்வர்; மாசற்றாரே அதில் நிலைத்திருப்பர்.

Proverbs 2:20Proverbs 2Proverbs 2:22

King James Version (KJV)
For the upright shall dwell in the land, and the perfect shall remain in it.

American Standard Version (ASV)
For the upright shall dwell in the land, And the perfect shall remain in it.

Bible in Basic English (BBE)
For the upright will be living in the land, and the good will have it for their heritage.

Darby English Bible (DBY)
For the upright shall dwell in the land, and the perfect shall remain in it;

World English Bible (WEB)
For the upright will dwell in the land. The perfect will remain in it.

Young’s Literal Translation (YLT)
For the upright do inhabit the earth, And the perfect are left in it,

நீதிமொழிகள் Proverbs 2:21
செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்.
For the upright shall dwell in the land, and the perfect shall remain in it.

כִּֽיkee
יְשָׁרִ֥יםyĕšārîmyeh-sha-REEM
יִשְׁכְּנוּyiškĕnûyeesh-keh-NOO
אָ֑רֶץʾāreṣAH-rets
וּ֝תְמִימִ֗יםûtĕmîmîmOO-teh-mee-MEEM
יִוָּ֥תְרוּyiwwātĕrûyee-WA-teh-roo
בָֽהּ׃bāhva

Cross Reference

சங்கீதம் 37:29
நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.

சங்கீதம் 84:11
தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.

சங்கீதம் 37:9
பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

நீதிமொழிகள் 10:30
நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர் பூமியில் வசிப்பதில்லை.

சங்கீதம் 112:4
செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மன உருக்கமும் நீதியுமுள்ளவன்.

சங்கீதம் 37:22
அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுப்புண்டுபோவார்கள்.

சங்கீதம் 37:11
சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.

சங்கீதம் 37:3
கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.

யோபு 42:12
கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின.

யோபு 1:1
ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும்பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்துபொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.


Tags செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள் உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்
Proverbs 2:21 in Tamil Concordance Proverbs 2:21 in Tamil Interlinear Proverbs 2:21 in Tamil Image