நீதிமொழிகள் 19:5
பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.
Tamil Indian Revised Version
பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.
Tamil Easy Reading Version
இன்னொருவனுக்கு எதிராகப் பொய் சொல்பவன் தண்டிக்கப்படுவான். பொய் சொல்பவனுக்குப் பாதுகாப்பில்லை.
Thiru Viviliam
⁽பொய்ச் சான்று சொல்பவர் தண்ட னைக்குத் தப்பமாட்டார்; பொய்யுரையே கூறுபவர் தப்பித்துக் கொள்ளமாட்டார்.⁾
King James Version (KJV)
A false witness shall not be unpunished, and he that speaketh lies shall not escape.
American Standard Version (ASV)
A false witness shall not be unpunished; And he that uttereth lies shall not escape.
Bible in Basic English (BBE)
A false witness will not go without punishment, and the breather out of deceit will not go free.
Darby English Bible (DBY)
A false witness shall not be held innocent, and he that uttereth lies shall not escape.
World English Bible (WEB)
A false witness shall not be unpunished. He who pours out lies shall not go free.
Young’s Literal Translation (YLT)
A false witness is not acquitted, Whoso breatheth out lies is not delivered.
நீதிமொழிகள் Proverbs 19:5
பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.
A false witness shall not be unpunished, and he that speaketh lies shall not escape.
| עֵ֣ד | ʿēd | ade | |
| שְׁ֭קָרִים | šĕqārîm | SHEH-ka-reem | |
| לֹ֣א | lōʾ | loh | |
| יִנָּקֶ֑ה | yinnāqe | yee-na-KEH | |
| וְיָפִ֥יחַ | wĕyāpîaḥ | veh-ya-FEE-ak | |
| כְּ֝זָבִ֗ים | kĕzābîm | KEH-za-VEEM | |
| לֹ֣א | lōʾ | loh | |
| יִמָּלֵֽט׃ | yimmālēṭ | yee-ma-LATE |
Cross Reference
யாத்திராகமம் 23:1
அபாண்டமான சொல்லை ஏற்றுக் கொள்ளாயாக; கொடுமையுள்ள சாட்சிக்காரனாயிருக்க ஆகாதவனோடே கலவாயாக.
நீதிமொழிகள் 21:28
பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசத்தக்கவனாவான்.
நீதிமொழிகள் 6:19
அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.
நீதிமொழிகள் 19:9
பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவன்.
தானியேல் 6:24
தானியேலின்மேல் குற்றஞ்சாற்றின மனுஷரையோவென்றால் ராஜா கொண்டுவரச்சொன்னான்; அவர்களையும் அவர்கள் குமாரரையும் அவர்கள் மனைவிகளையும் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள்; அவர்கள் கெபியின் அடியிலே சேருமுன்னே சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து, அவர்கள் எலும்புகளையெல்லாம் நொறுக்கிப்போட்டது.
உபாகமம் 5:11
உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.
உபாகமம் 19:16
ஒருவன்மேல் ஒரு குற்றத்தைச் சுமத்தும்படி, ஒரு பொய்ச்சாட்சிக்காரன் அவன்மேல் சாட்சிசொல்ல எழும்பினால்,
1 இராஜாக்கள் 2:9
ஆகிலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று எண்ணாதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமயிரை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கப்பண்ண, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான்.
சங்கீதம் 120:3
கபடநாவே, உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்?
Tags பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான் பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை
Proverbs 19:5 in Tamil Concordance Proverbs 19:5 in Tamil Interlinear Proverbs 19:5 in Tamil Image