Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 19:5 in Tamil

Home Bible Proverbs Proverbs 19 Proverbs 19:5

நீதிமொழிகள் 19:5
பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.

Tamil Indian Revised Version
பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.

Tamil Easy Reading Version
இன்னொருவனுக்கு எதிராகப் பொய் சொல்பவன் தண்டிக்கப்படுவான். பொய் சொல்பவனுக்குப் பாதுகாப்பில்லை.

Thiru Viviliam
⁽பொய்ச் சான்று சொல்பவர் தண்ட னைக்குத் தப்பமாட்டார்; பொய்யுரையே கூறுபவர் தப்பித்துக் கொள்ளமாட்டார்.⁾

Proverbs 19:4Proverbs 19Proverbs 19:6

King James Version (KJV)
A false witness shall not be unpunished, and he that speaketh lies shall not escape.

American Standard Version (ASV)
A false witness shall not be unpunished; And he that uttereth lies shall not escape.

Bible in Basic English (BBE)
A false witness will not go without punishment, and the breather out of deceit will not go free.

Darby English Bible (DBY)
A false witness shall not be held innocent, and he that uttereth lies shall not escape.

World English Bible (WEB)
A false witness shall not be unpunished. He who pours out lies shall not go free.

Young’s Literal Translation (YLT)
A false witness is not acquitted, Whoso breatheth out lies is not delivered.

நீதிமொழிகள் Proverbs 19:5
பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.
A false witness shall not be unpunished, and he that speaketh lies shall not escape.

עֵ֣דʿēdade
שְׁ֭קָרִיםšĕqārîmSHEH-ka-reem
לֹ֣אlōʾloh
יִנָּקֶ֑הyinnāqeyee-na-KEH
וְיָפִ֥יחַwĕyāpîaḥveh-ya-FEE-ak
כְּ֝זָבִ֗יםkĕzābîmKEH-za-VEEM
לֹ֣אlōʾloh
יִמָּלֵֽט׃yimmālēṭyee-ma-LATE

Cross Reference

யாத்திராகமம் 23:1
அபாண்டமான சொல்லை ஏற்றுக் கொள்ளாயாக; கொடுமையுள்ள சாட்சிக்காரனாயிருக்க ஆகாதவனோடே கலவாயாக.

நீதிமொழிகள் 21:28
பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசத்தக்கவனாவான்.

நீதிமொழிகள் 6:19
அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.

நீதிமொழிகள் 19:9
பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவன்.

தானியேல் 6:24
தானியேலின்மேல் குற்றஞ்சாற்றின மனுஷரையோவென்றால் ராஜா கொண்டுவரச்சொன்னான்; அவர்களையும் அவர்கள் குமாரரையும் அவர்கள் மனைவிகளையும் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள்; அவர்கள் கெபியின் அடியிலே சேருமுன்னே சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து, அவர்கள் எலும்புகளையெல்லாம் நொறுக்கிப்போட்டது.

உபாகமம் 5:11
உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.

உபாகமம் 19:16
ஒருவன்மேல் ஒரு குற்றத்தைச் சுமத்தும்படி, ஒரு பொய்ச்சாட்சிக்காரன் அவன்மேல் சாட்சிசொல்ல எழும்பினால்,

1 இராஜாக்கள் 2:9
ஆகிலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று எண்ணாதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமயிரை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கப்பண்ண, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான்.

சங்கீதம் 120:3
கபடநாவே, உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்?


Tags பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான் பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை
Proverbs 19:5 in Tamil Concordance Proverbs 19:5 in Tamil Interlinear Proverbs 19:5 in Tamil Image