நீதிமொழிகள் 16:5
மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடே கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்.
Tamil Indian Revised Version
மனமேட்டிமையுள்ளவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடு கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பமாட்டான்.
Tamil Easy Reading Version
மற்றவர்களைவிடத் தான் சிறந்தவன் என்று நினைப்பவர்களைக் கர்த்தர் வெறுக்கிறார். இவ்வாறு பெருமைகொள்கின்றவர்களை எல்லாம் கண்டிப்பாகக் கர்த்தர் தண்டிப்பார்.
Thiru Viviliam
⁽இறுமாப்புள்ளவர் யாராயிருந்தாலும் அவரை ஆண்டவர் அருவருக்கிறார்; அவர் தண்டனைக்குத் தப்பவேமாட்டார்; இது உறுதி.⁾
King James Version (KJV)
Every one that is proud in heart is an abomination to the LORD: though hand join in hand, he shall not be unpunished.
American Standard Version (ASV)
Every one that is proud in heart is an abomination to Jehovah: `Though’ hand `join’ in hand, he shall not be unpunished.
Bible in Basic English (BBE)
Everyone who has pride in his heart is disgusting to the Lord: he will certainly not go free from punishment.
Darby English Bible (DBY)
Every proud heart is an abomination to Jehovah: hand for hand, he shall not be held innocent.
World English Bible (WEB)
Everyone who is proud in heart is an abomination to Yahweh: They shall assuredly not be unpunished.
Young’s Literal Translation (YLT)
An abomination to Jehovah `is’ every proud one of heart, Hand to hand he is not acquitted.
நீதிமொழிகள் Proverbs 16:5
மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடே கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்.
Every one that is proud in heart is an abomination to the LORD: though hand join in hand, he shall not be unpunished.
| תּוֹעֲבַ֣ת | tôʿăbat | toh-uh-VAHT | |
| יְ֭הוָה | yĕhwâ | YEH-va | |
| כָּל | kāl | kahl | |
| גְּבַהּ | gĕbah | ɡeh-VA | |
| לֵ֑ב | lēb | lave | |
| יָ֥ד | yād | yahd | |
| לְ֝יָ֗ד | lĕyād | LEH-YAHD | |
| לֹ֣א | lōʾ | loh | |
| יִנָּקֶֽה׃ | yinnāqe | yee-na-KEH |
Cross Reference
நீதிமொழிகள் 6:16
ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.
நீதிமொழிகள் 8:13
தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்.
நீதிமொழிகள் 11:21
கையோடே கைகோர்த்தாலும், துஷ்டன் தண்டனைக்குத் தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும்.
ரோமர் 2:8
சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்.
யாக்கோபு 4:6
அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.
யாத்திராகமம் 20:7
உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.
யோபு 40:12
பெருமையுள்ளவனையெல்லாம் கவனித்து அவனைப் பணியப்பண்ணி துன்மார்க்கரை அவர்களிருக்கிற ஸ்தலத்திலே மிதித்துவிடு.
ஏசாயா 3:11
துன்மார்க்கனுக்கு ஐயோ! அவனுக்குக் கேடு உண்டாகும்; அவன் கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும்.
Tags மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன் கையோடே கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்
Proverbs 16:5 in Tamil Concordance Proverbs 16:5 in Tamil Interlinear Proverbs 16:5 in Tamil Image