Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 16:31 in Tamil

Home Bible Proverbs Proverbs 16 Proverbs 16:31

நீதிமொழிகள் 16:31
நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்.

Tamil Indian Revised Version
நீதியின் வழியில் உண்டாகும் நரை முடியானது மகிமையான கிரீடம்.

Tamil Easy Reading Version
நல் வாழ்க்கை வாழ்பவர்களின் நரை முடியானது கிரீடத்தைப் போன்று உயர்வானது.

Thiru Viviliam
⁽நரைமுடி மதிப்பிற்குரிய மணிமுடி; அது நேர்மையான நடத்தையால் வரும் பயன்.⁾

Proverbs 16:30Proverbs 16Proverbs 16:32

King James Version (KJV)
The hoary head is a crown of glory, if it be found in the way of righteousness.

American Standard Version (ASV)
The hoary head is a crown of glory; It shall be found in the way of righteousness.

Bible in Basic English (BBE)
The grey head is a crown of glory, if it is seen in the way of righteousness.

Darby English Bible (DBY)
The hoary head is a crown of glory, [if] it is found in the way of righteousness.

World English Bible (WEB)
Gray hair is a crown of glory. It is attained by a life of righteousness.

Young’s Literal Translation (YLT)
A crown of beauty `are’ grey hairs, In the way of righteousness it is found.

நீதிமொழிகள் Proverbs 16:31
நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்.
The hoary head is a crown of glory, if it be found in the way of righteousness.

עֲטֶ֣רֶתʿăṭeretuh-TEH-ret
תִּפְאֶ֣רֶתtipʾeretteef-EH-ret
שֵׂיבָ֑הśêbâsay-VA
בְּדֶ֥רֶךְbĕderekbeh-DEH-rek
צְ֝דָקָ֗הṣĕdāqâTSEH-da-KA
תִּמָּצֵֽא׃timmāṣēʾtee-ma-TSAY

Cross Reference

நீதிமொழிகள் 20:29
வாலிபரின் அலங்காரம் அவர்கள் பராக்கிரமம்; முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை.

நீதிமொழிகள் 3:1
என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.

1 சாமுவேல் 12:2
இப்போதும் இதோ, ராஜாவானவர் உங்களுக்கு முன்பாகச் சஞ்சரித்துவருகிறார்; நானோ கிழவனும் நரைத்தவனுமானேன்; என் குமாரர் உங்களோடிருப்பார்கள்; நான் என் சிறுவயதுமுதல் இந்நாள்வரைக்கும் உங்களுக்கு முன்பாகச் சஞ்சரித்துவந்தேன்.

லேவியராகமம் 19:32
நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர்.

ஆதியாகமம் 47:7
பின்பு, யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபை அழைத்துக்கொண்டுவந்து, அவனைப் பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினான். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான்.

பிலேமோன் 1:9
நீர் செய்யத்தக்கதை உமக்குக் கட்டளையிடும்படிக்குக் கிறிஸ்துவுக்குள் நான் துணியத்தக்கவனாயிருந்தாலும், அப்படிச்செய்யாமல், அன்பினிமித்தம் மன்றாடுகிறேன்.

லுூக்கா 2:29
ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;

லுூக்கா 1:6
அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.

பிரசங்கி 4:13
இனி ஆலோசனையைக் கேளாத கிழவனும் மூடனுமாகிய ராஜாவைப்பார்க்கிலும், ஏழையும் ஞானியுமாகிய இளைஞனே வாசி.

நீதிமொழிகள் 17:6
பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே.

யோபு 32:6
ஆதலால் பரகெயேலின் குமாரன் எலிகூ என்னும் பூசியன் பிரதியுத்தரமாக: நான் இளவயதுள்ளவன், நீங்களோ விருத்தாப்பியர்; ஆகையால் நான் அஞ்சி, என் அபிப்பிராயத்தை உங்களுக்கு முன்பாக வெளிப்படுத்தாதிருந்தேன்.

1 நாளாகமம் 29:10
ஆகையால் தாவீது சபை அனைத்தின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்திச் சொன்னது எங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சதாகாலங்களிலும் தேவரீருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.


Tags நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்
Proverbs 16:31 in Tamil Concordance Proverbs 16:31 in Tamil Interlinear Proverbs 16:31 in Tamil Image