Proverbs 15:8
துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.
וּתְפִלַּ֖ת
Proverbs 15:9
துன்மார்க்கனுடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.
יְ֭הוָה
Proverbs 15:26
துன்மார்க்கருடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; சுத்தவான்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.
יְ֭הוָה
Proverbs 15:33
கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
יְ֭הוָה
| The Lord | רָח֣וֹק | rāḥôq | ra-HOKE |
| is far | יְ֭הוָה | yĕhwâ | YEH-va |
| from the wicked: | מֵרְשָׁעִ֑ים | mērĕšāʿîm | may-reh-sha-EEM |
| but he heareth | וּתְפִלַּ֖ת | ûtĕpillat | oo-teh-fee-LAHT |
| the prayer | צַדִּיקִ֣ים | ṣaddîqîm | tsa-dee-KEEM |
| of the righteous. | יִשְׁמָֽע׃ | yišmāʿ | yeesh-MA |