Context verses Proverbs 15:16
Proverbs 15:3

கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது.

יְהוָ֑ה
Proverbs 15:8

துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.

יְהוָ֑ה
Proverbs 15:11

பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்குப் பிரத்தியட்சமாயிருக்க, மனுபுத்திரருடைய இருதயம் அதிக பிரத்தியட்சமாயிருக்குமல்லவோ?

יְהוָ֑ה
Proverbs 15:17

பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப்பார்க்கிலும், சிநேகத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது.

בֽוֹ׃
Proverbs 15:25

அகங்காரியின் வீட்டைக் கர்த்தர் பிடுங்கிப்போடுவார்; விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார்.

יְהוָ֑ה
is
טוֹבṭôbtove
Better
little
מְ֭עַטmĕʿaṭMEH-at
with
the
fear
בְּיִרְאַ֣תbĕyirʾatbeh-yeer-AT
Lord
the
of
יְהוָ֑הyĕhwâyeh-VA
treasure
than
מֵאוֹצָ֥רmēʾôṣārmay-oh-TSAHR
great
רָ֝֗בrābrahv
and
trouble
וּמְה֥וּמָהûmĕhûmâoo-meh-HOO-ma
therewith.
בֽוֹ׃voh