Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 12:3 in Tamil

Home Bible Proverbs Proverbs 12 Proverbs 12:3

நீதிமொழிகள் 12:3
துன்மார்க்கத்தினால் மனுஷன் நிலைவரப்படான்; நீதிமான்களுடைய வேரோ அசையாது.

Tamil Indian Revised Version
துன்மார்க்கத்தினால் மனிதன் நிலைவரப்படமாட்டான்; நீதிமான்களுடைய வேரோ அசையாது.

Tamil Easy Reading Version
தீயவர்கள் என்றென்றும் பாதுகாப்பாக இருக்க முடியாது. ஆனால் நல்லவர்களோ பாதுகாப்பாக இருக்கின்றனர்.

Thiru Viviliam
⁽பொல்லாங்கு செய்து எவரும் நிலைத்த தில்லை; நேர்மையாளரின் வேரை அசைக்க முடியாது.⁾

Proverbs 12:2Proverbs 12Proverbs 12:4

King James Version (KJV)
A man shall not be established by wickedness: but the root of the righteous shall not be moved.

American Standard Version (ASV)
A man shall not be established by wickedness; But the root of the righteous shall not be moved.

Bible in Basic English (BBE)
No man will make himself safe through evil-doing; but the root of upright men will never be moved.

Darby English Bible (DBY)
A man shall not be established by wickedness; but the root of the righteous shall not be moved.

World English Bible (WEB)
A man shall not be established by wickedness, But the root of the righteous shall not be moved.

Young’s Literal Translation (YLT)
A man is not established by wickedness, And the root of the righteous is not moved.

நீதிமொழிகள் Proverbs 12:3
துன்மார்க்கத்தினால் மனுஷன் நிலைவரப்படான்; நீதிமான்களுடைய வேரோ அசையாது.
A man shall not be established by wickedness: but the root of the righteous shall not be moved.

לֹאlōʾloh
יִכּ֣וֹןyikkônYEE-kone
אָדָ֣םʾādāmah-DAHM
בְּרֶ֑שַׁעbĕrešaʿbeh-REH-sha
וְשֹׁ֥רֶשׁwĕšōrešveh-SHOH-resh
צַ֝דִּיקִ֗יםṣaddîqîmTSA-dee-KEEM
בַּלbalbahl
יִמּֽוֹט׃yimmôṭyee-mote

Cross Reference

நீதிமொழிகள் 10:25
சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; நீதிமானோ நித்திய அஸ்திபாரமுள்ளவன்.

கொலோசெயர் 2:7
நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக.

எபேசியர் 3:17
விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி,

நீதிமொழிகள் 12:12
துன்மார்க்கன் துஷ்டருடைய வலையை விரும்புகிறான்; நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும்.

சங்கீதம் 125:1
கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்.

சங்கீதம் 15:5
தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.

யோபு 27:16
அவன் புழுதியைப் போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், மண்ணைப்போல வஸ்திரங்களைச் சவதரித்தாலும்,

யோபு 20:5
அவர் மனுஷனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ?

யோபு 15:29
அவன் ஐசுவரியவானாவதுமில்லை, அவன் ஆஸ்தி நிலைப்பதுமில்லை, அப்படிப்பட்டவர்களின் செல்வம் பூமியில் நீடித்திருப்பதில்லை.

யோபு 5:3
நிர்மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு உடனே அவன் வாசஸ்தலத்தைச் சபித்தேன்.

1 சாமுவேல் 25:33
நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக; நான் இரத்தம் சிந்த வராதபடிக்கும், என் கையே பழிவாங்காதபடிக்கும், நீ இன்றையதினம் எனக்குத் தடைபண்ணினபடியினால், நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக.


Tags துன்மார்க்கத்தினால் மனுஷன் நிலைவரப்படான் நீதிமான்களுடைய வேரோ அசையாது
Proverbs 12:3 in Tamil Concordance Proverbs 12:3 in Tamil Interlinear Proverbs 12:3 in Tamil Image