Context verses Proverbs 10:3
Proverbs 10:6

நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

צַדִּ֑יק
Proverbs 10:7

நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பேரோ அழிந்துபோகும்.

רְשָׁעִ֣ים
Proverbs 10:11

நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

צַדִּ֑יק
Proverbs 10:20

நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.

צַדִּ֑יק, רְשָׁעִ֣ים
Proverbs 10:22

கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.

יְ֭הוָה
Proverbs 10:27

கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்.

יְ֭הוָה, רְשָׁעִ֣ים
Proverbs 10:28

நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும்.

רְשָׁעִ֣ים
The
Lord
לֹֽאlōʾloh
will
not
יַרְעִ֣יבyarʿîbyahr-EEV
suffer
the
soul
יְ֭הוָהyĕhwâYEH-va
of
the
righteous
נֶ֣פֶשׁnepešNEH-fesh
to
famish:
צַדִּ֑יקṣaddîqtsa-DEEK
but
he
casteth
away
וְהַוַּ֖תwĕhawwatveh-ha-WAHT
the
substance
רְשָׁעִ֣יםrĕšāʿîmreh-sha-EEM
of
the
wicked.
יֶהְדֹּֽף׃yehdōpyeh-DOFE