Proverbs 10:6
நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
צַדִּ֑יק
Proverbs 10:7
நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பேரோ அழிந்துபோகும்.
רְשָׁעִ֣ים
Proverbs 10:11
நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
צַדִּ֑יק
Proverbs 10:20
நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.
צַדִּ֑יק, רְשָׁעִ֣ים
Proverbs 10:22
கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.
יְ֭הוָה
Proverbs 10:27
கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்.
יְ֭הוָה, רְשָׁעִ֣ים
Proverbs 10:28
நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும்.
רְשָׁעִ֣ים
| The Lord | לֹֽא | lōʾ | loh |
| will not | יַרְעִ֣יב | yarʿîb | yahr-EEV |
| suffer the soul | יְ֭הוָה | yĕhwâ | YEH-va |
| of the righteous | נֶ֣פֶשׁ | nepeš | NEH-fesh |
| to famish: | צַדִּ֑יק | ṣaddîq | tsa-DEEK |
| but he casteth away | וְהַוַּ֖ת | wĕhawwat | veh-ha-WAHT |
| the substance | רְשָׁעִ֣ים | rĕšāʿîm | reh-sha-EEM |
| of the wicked. | יֶהְדֹּֽף׃ | yehdōp | yeh-DOFE |