அவன் பேயோரின் குமாரனாகிய பிலேயாமை அழைத்துவரும்படி, தன் சந்ததியாருடைய தேசத்தில் நதியருகேயுள்ள பெத்தூருக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: எகிப்திலிருந்து ஒரு ஜனக்கூட்டம் வந்திருக்கிறது; அவர்கள் பூமியின் விசாலத்தை மூடி, எனக்கு எதிரே இறங்கியிருக்கிறார்கள்.
அவர்கள் என்னிலும் பலவான்கள்; ஆகிலும், நீர் ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், நீர் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று அறிவேன்; ஆதலால், நீர் வந்து, எனக்காக அந்த ஜனத்தைச் சபிக்கவேண்டும்; அப்பொழுது ஒருவேளை நான் அவர்களை முறிய அடித்து, அவர்களை இத்தேசத்திலிருந்து துரத்திவிடலாம் என்று சொல்லச்சொன்னான்.
உம்மை மிகவும் கனம்பண்ணுவேன்; நீர் சொல்வதையெல்லாம் செய்வேன்; நீர் வந்து எனக்காக அந்த ஜனங்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லச்சொன்னார் என்றார்கள்.
கழுதை கர்த்தருடைய தூதனைக் கண்டு, பிலேயாமின் கீழ்ப் படுத்துக்கொண்டது; பிலேயாம் கோபம் மூண்டவனாகி, கழுதையைத் தடியினால் அடித்தான்.
கர்த்தருடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ உன் கழுதையை இதனோடே மூன்றுதரம் அடித்ததென்ன? உன் வழி எனக்கு மாறுபாடாயிருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன்.
பிலேயாம் வருகிறதைப் பாலாக் கேட்டமாத்திரத்தில், கடைசி எல்லையான அர்னோன் நதியின் ஓரத்திலுள்ள மோவாபின் பட்டணமட்டும் அவனுக்கு எதிர்கொண்டு போனான்.
| were was | וַיִּֽחַר | wayyiḥar | va-YEE-hahr |
| kindled | אַ֣ף | ʾap | af |
| anger And | אֱלֹהִים֮ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| God's | כִּֽי | kî | kee |
| because | הוֹלֵ֣ךְ | hôlēk | hoh-LAKE |
| went: | הוּא֒ | hûʾ | hoo |
| he stood angel | וַיִּתְיַצֵּ֞ב | wayyityaṣṣēb | va-yeet-ya-TSAVE |
| the and of | מַלְאַ֧ךְ | malʾak | mahl-AK |
| the | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
| Lord in the | בַּדֶּ֖רֶךְ | badderek | ba-DEH-rek |
| way adversary an | לְשָׂטָ֣ן | lĕśāṭān | leh-sa-TAHN |
| for against him. Now | ל֑וֹ | lô | loh |
| he was | וְהוּא֙ | wĕhûʾ | veh-HOO |
| riding | רֹכֵ֣ב | rōkēb | roh-HAVE |
| upon ass, | עַל | ʿal | al |
| his and his | אֲתֹנ֔וֹ | ʾătōnô | uh-toh-NOH |
| two | וּשְׁנֵ֥י | ûšĕnê | oo-sheh-NAY |
| servants with | נְעָרָ֖יו | nĕʿārāyw | neh-ah-RAV |
| him. | עִמּֽוֹ׃ | ʿimmô | ee-moh |