Deuteronomy 13:15
அந்த பட்டணத்தின் குடிகளைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அதையும் அதிலுள்ள யாவற்றையும் அதின் மிருக ஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணி,
כָּל
Deuteronomy 13:16
அதில் கொள்ளையிட்டதையெல்லாம் அதின் நடுவீதியிலே கூட்டி, உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று அந்தப் பட்டணத்தையும், அதின் கொள்ளையிடப்பட்டயாவற்றையும் முழுவதும் அக்கினியில் சுட்டெரிக்கக்கடவாய்; அது இனிக் கட்டப்படாமல், நித்திய மண்மேடாயிருக்கடவது.
כָּל, כָּל
Deuteronomy 13:18
கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தைவிட்டுத் திரும்பி, உனக்குத் தயைசெய்து, உனக்கு இரங்கி, அவர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடி உன்னை விருத்தியடையப்பண்ணுவார்.
כָּל
| But | כִּ֤י | kî | kee |
| thou shalt surely | הָרֹג֙ | hārōg | ha-ROɡE |
| kill | תַּֽהַרְגֶ֔נּוּ | tahargennû | ta-hahr-ɡEH-noo |
| hand thine him; | יָֽדְךָ֛ | yādĕkā | ya-deh-HA |
| shall be | תִּֽהְיֶה | tihĕye | TEE-heh-yeh |
| first | בּ֥וֹ | bô | boh |
| death, to him put to him upon | בָרִֽאשׁוֹנָ֖ה | bāriʾšônâ | va-ree-shoh-NA |
| hand the | לַֽהֲמִית֑וֹ | lahămîtô | la-huh-mee-TOH |
| of all | וְיַ֥ד | wĕyad | veh-YAHD |
| the people. | כָּל | kāl | kahl |
| afterwards and | הָעָ֖ם | hāʿām | ha-AM |
| בָּאַֽחֲרֹנָֽה׃ | bāʾaḥărōnâ | ba-AH-huh-roh-NA |