Context verses Numbers 3:3
Numbers 3:8

அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் தட்டுமுட்டு முதலானவைகளையும், இஸ்ரவேல் புத்திரரின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யக்கடவர்கள்.

בְּנֵ֣י
Numbers 3:12

இஸ்ரவேல் புத்திரரில் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறான யாவுக்கும் பதிலாக, நான் லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து எடுத்துக்கொண்டேன்; அவர்கள் என்னுடையவர்களாயிருக்கிறார்கள்.

בְּנֵ֣י
Numbers 3:15

லேவிபுத்திரரை அவர்கள் பிதாக்களின் வம்சங்களின்படியே எண்ணுவாயாக; அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணுவாயாக என்றார்.

בְּנֵ֣י
Numbers 3:36

அவர்களுடைய காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும் அதினுடைய எல்லாப் பணிமுட்டுகளும், அதற்கடுத்தவைகள் அனைத்தும்,

בְּנֵ֣י
Numbers 3:38

ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்துக்கு முன்பாக, சூரியன் உதிக்கும் கீழ்ப்புறத்திலே மோசேயும் ஆரோனும் அவன் குமாரரும் கூடாரங்களைப் போட்டு இறங்கி, இஸ்ரவேல் புத்திரரின் காவலுக்குப் பதிலாகப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல் காக்கவேண்டும். வாசஸ்தலத்தில் சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன்.

בְּנֵ֣י
are
אֵ֗לֶּהʾēlleA-leh
These
the
names
שְׁמוֹת֙šĕmôtsheh-MOTE
sons
the
of
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
Aaron,
אַֽהֲרֹ֔ןʾahărōnah-huh-RONE
the
priests
הַכֹּֽהֲנִ֖יםhakkōhănîmha-koh-huh-NEEM
anointed,
were
which
הַמְּשֻׁחִ֑יםhammĕšuḥîmha-meh-shoo-HEEM
whom
אֲשֶׁרʾăšeruh-SHER
he
consecrated
מִלֵּ֥אmillēʾmee-LAY

יָדָ֖םyādāmya-DAHM
priest's
the
in
minister
to
office.
לְכַהֵֽן׃lĕkahēnleh-ha-HANE