Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 8:32 in Tamil

Home Bible Mark Mark 8 Mark 8:32

மாற்கு 8:32
இந்த வார்த்தையை அவர் தாரளமாகச் சொன்னார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய், அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.

Tamil Indian Revised Version
இந்த வார்த்தையை அவர் தெளிவாகச் சொன்னார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய், அவரைக் கடிந்துபேசத் தொடங்கினான்.

Tamil Easy Reading Version
இவ்வாறு இயேசு நடக்கப்போவதையெல்லாம் எடுத்துக் கூறினார். எதையும் அவர் இரகசியமாய் வைக்கவில்லை. பேதுரு இயேசுவிடம் தனியே பேசினான். அவர் இவ்வாறு கூறுவது குறித்து பேதுரு கண்டித்துக் கூறினான்.

Thiru Viviliam
இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டார்.

Mark 8:31Mark 8Mark 8:33

King James Version (KJV)
And he spake that saying openly. And Peter took him, and began to rebuke him.

American Standard Version (ASV)
And he spake the saying openly. And Peter took him, and began to rebuke him.

Bible in Basic English (BBE)
And he said this openly. And Peter took him, and was protesting.

Darby English Bible (DBY)
And he spoke the thing openly. And Peter, taking him to [him], began to rebuke him.

World English Bible (WEB)
He spoke to them openly. Peter took him, and began to rebuke him.

Young’s Literal Translation (YLT)
and openly he was speaking the word. And Peter having taken him aside, began to rebuke him,

மாற்கு Mark 8:32
இந்த வார்த்தையை அவர் தாரளமாகச் சொன்னார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய், அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.
And he spake that saying openly. And Peter took him, and began to rebuke him.

καὶkaikay
παῤῥησίᾳparrhēsiapahr-ray-SEE-ah
τὸνtontone
λόγονlogonLOH-gone
ἐλάλειelaleiay-LA-lee
καὶkaikay
προσλαβόμενοςproslabomenosprose-la-VOH-may-nose
αὐτὸνautonaf-TONE
hooh
ΠέτροςpetrosPAY-trose
ἤρξατοērxatoARE-ksa-toh
ἐπιτιμᾶνepitimanay-pee-tee-MAHN
αὐτῷautōaf-TOH

Cross Reference

யோவான் 16:25
இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன்.

மத்தேயு 16:22
அப்பொδுது, பேதுரு அவரைத் தனிϠχ அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.

யோவான் 16:29
அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: இதோ, இப்பொழுது நீர் உவமையாய்ப் பேசாமல், வெளிப்படையாய்ப் பேசுகிறீர்.

மாற்கு 4:38
கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணை வைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்து போகிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள்.

லுூக்கா 10:40
மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.

யோவான் 13:6
அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான்.

யோவான் 18:20
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; ஜெபஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.


Tags இந்த வார்த்தையை அவர் தாரளமாகச் சொன்னார் அப்பொழுது பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய் அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்
Mark 8:32 in Tamil Concordance Mark 8:32 in Tamil Interlinear Mark 8:32 in Tamil Image