மாற்கு 4:27
இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாதவிதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது.
Tamil Indian Revised Version
இரவில் தூங்கி, பகலில் விழிக்க, அவனுக்குத் தெரியாமலேயே, விதை முளைத்துப் பயிராவதற்கு ஒப்பாக இருக்கிறது.
Tamil Easy Reading Version
விதையானது வளரத்தொடங்கும். அது இரவும் பகலும் வளரும். அந்த மனிதன் விழித்திருக்கிறானா அல்லது தூங்குகிறானா என்பது முக்கியமல்ல. விதை வளர்ந்து கொண்டே இருக்கும். விதை எவ்வாறு வளர்கிறது என்பதும், அந்த மனிதனுக்குத் தெரியாது.
Thiru Viviliam
நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது.
King James Version (KJV)
And should sleep, and rise night and day, and the seed should spring and grow up, he knoweth not how.
American Standard Version (ASV)
and should sleep and rise night and day, and the seed should spring up and grow, he knoweth not how.
Bible in Basic English (BBE)
And went to sleep and got up, night and day, and the seed came to growth, though he had no idea how.
Darby English Bible (DBY)
and should sleep and rise up night and day, and the seed should sprout and grow, he does not know how.
World English Bible (WEB)
and should sleep and rise night and day, and the seed should spring up and grow, he doesn’t know how.
Young’s Literal Translation (YLT)
and may sleep, and may rise night and day, and the seed spring up and grow, he hath not known how;
மாற்கு Mark 4:27
இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாதவிதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது.
And should sleep, and rise night and day, and the seed should spring and grow up, he knoweth not how.
| καὶ | kai | kay | |
| καθεύδῃ | katheudē | ka-THAVE-thay | |
| καὶ | kai | kay | |
| ἐγείρηται | egeirētai | ay-GEE-ray-tay | |
| νύκτα | nykta | NYOOK-ta | |
| καὶ | kai | kay | |
| ἡμέραν | hēmeran | ay-MAY-rahn | |
| καὶ | kai | kay | |
| ὁ | ho | oh | |
| σπόρος | sporos | SPOH-rose | |
| βλαστάνῃ | blastanē | vla-STA-nay | |
| καὶ | kai | kay | |
| μηκύνηται | mēkynētai | may-KYOO-nay-tay | |
| ὡς | hōs | ose | |
| οὐκ | ouk | ook | |
| οἶδεν | oiden | OO-thane | |
| αὐτός | autos | af-TOSE |
Cross Reference
பிரசங்கி 11:5
ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்.
பிரசங்கி 8:17
தேவன் செய்யும் சகல கிரியைகளையும் நான் கவனித்துப்பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் கிரியையை மனுஷன் கண்டுபிடிக்கக் கூடாதென்று கண்டேன். அதை அறியும்படி மனுஷன் பிரயாசப்பட்டாலும் அறியமாட்டான்; அதை அறியலாம் என்று ஞானி எண்ணினாலும் அவனும் அதை அறிந்துகொள்ளமாட்டான்.
யோவான் 3:7
நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டுமென்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்.
1 கொரிந்தியர் 15:37
நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய்.
2 தெசலோனிக்கேயர் 1:3
சகோதரரே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்; உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறபடியினாலும், நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறபடியினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாயிருக்கிறது.
2 பேதுரு 3:18
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.
Tags இரவில் தூங்கி பகலில் விழித்திருக்க அவனுக்குத் தெரியாதவிதமாய் விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது
Mark 4:27 in Tamil Concordance Mark 4:27 in Tamil Interlinear Mark 4:27 in Tamil Image