Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 4:26 in Tamil

Home Bible Mark Mark 4 Mark 4:26

மாற்கு 4:26
பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து;

Tamil Indian Revised Version
பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனிதன் நிலத்தில் விதையை விதைத்து;

Tamil Easy Reading Version
பிறகு இயேசு, “தேவனுடைய இராஜ்யமானது ஒரு மனிதன் நிலத்தில் விதைக்கும் ஒரு விதையைப் போன்றது.

Thiru Viviliam
தொடர்ந்து இயேசு, “இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்;

Title
விதை பற்றிய உவமை

Other Title
முளைத்துத் தானாக வளரும் விதை உவமை

Mark 4:25Mark 4Mark 4:27

King James Version (KJV)
And he said, So is the kingdom of God, as if a man should cast seed into the ground;

American Standard Version (ASV)
And he said, So is the kingdom of God, as if a man should cast seed upon the earth;

Bible in Basic English (BBE)
And he said, Such is the kingdom of God, as if a man put seed in the earth,

Darby English Bible (DBY)
And he said, Thus is the kingdom of God, as if a man should cast the seed upon the earth,

World English Bible (WEB)
He said, “The Kingdom of God is as if a man should cast seed on the earth,

Young’s Literal Translation (YLT)
And he said, `Thus is the reign of God: as if a man may cast the seed on the earth,

மாற்கு Mark 4:26
பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து;
And he said, So is the kingdom of God, as if a man should cast seed into the ground;

Καὶkaikay
ἔλεγενelegenA-lay-gane
ΟὕτωςhoutōsOO-tose
ἐστὶνestinay-STEEN
ay
βασιλείαbasileiava-see-LEE-ah
τοῦtoutoo
θεοῦtheouthay-OO
ὡςhōsose
ἐάνeanay-AN
ἄνθρωποςanthrōposAN-throh-pose
βάλῃbalēVA-lay
τὸνtontone
σπόρονsporonSPOH-rone
ἐπὶepiay-PEE
τῆςtēstase
γῆςgēsgase

Cross Reference

மத்தேயு 13:24
வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது.

1 பேதுரு 1:23
அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.

யோவான் 4:36
விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான்.

பிரசங்கி 11:6
காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே.

லுூக்கா 8:5
விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப்பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.

லுூக்கா 8:11
அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.

லுூக்கா 13:18
அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாயிருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்?

யோவான் 12:24
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.

1 கொரிந்தியர் 3:6
நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்.

யாக்கோபு 3:18
நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.

மாற்கு 4:14
விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான்.

மாற்கு 4:3
கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.

பிரசங்கி 11:4
காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்; மேகங்களை நோக்குகிறவன் அறுக்கமாட்டான்.

ஏசாயா 28:24
உழுகிறவன் விதைக்கிறதற்காக நாள்தோறும் உழுகிறதுண்டோ? தன் நிலத்தைக் கொத்தி நாள்தோறும் பரம்படிக்கிறது உண்டோ?

ஏசாயா 32:20
மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதைவிதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.

மத்தேயு 3:2
மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினான்.

மத்தேயு 4:17
அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.

மத்தேயு 13:3
அவர் அநேக விஷேசங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்; கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப்புறப்பட்டான்.

மத்தேயு 13:11
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை.

மத்தேயு 13:31
வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.

மத்தேயு 13:33
வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்த மாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும் வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கிவைத்தாள் என்றார்.

நீதிமொழிகள் 11:18
துன்மார்க்கன் விருதாவேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்.


Tags பின்னும் அவர் அவர்களை நோக்கி தேவனுடைய ராஜ்யமானது ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து
Mark 4:26 in Tamil Concordance Mark 4:26 in Tamil Interlinear Mark 4:26 in Tamil Image