Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 3:19 in Tamil

Home Bible Mark Mark 3 Mark 3:19

மாற்கு 3:19
அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே.

Tamil Indian Revised Version
அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே.

Tamil Easy Reading Version
யூதா ஸ்காரியோத். இந்த யூதாஸ்தான் இயேசுவை அவரது பகைவர்களிடம் காட்டிக்கொடுத்தவன்.

Thiru Viviliam
இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.

Mark 3:18Mark 3Mark 3:20

King James Version (KJV)
And Judas Iscariot, which also betrayed him: and they went into an house.

American Standard Version (ASV)
and Judas Iscariot, who also betrayed him. And he cometh into a house.

Bible in Basic English (BBE)
And Judas Iscariot, who was false to him.

Darby English Bible (DBY)
and Judas Iscariote, who also delivered him up. And they come to [the] house.

World English Bible (WEB)
and Judas Iscariot, who also betrayed him. He came into a house.

Young’s Literal Translation (YLT)
and Judas Iscariot, who did also deliver him up; and they come into a house.

மாற்கு Mark 3:19
அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே.
And Judas Iscariot, which also betrayed him: and they went into an house.

καὶkaikay
Ἰούδανioudanee-OO-thahn
Ἰσκαριώτην,iskariōtēnee-ska-ree-OH-tane
ὃςhosose
καὶkaikay
παρέδωκενparedōkenpa-RAY-thoh-kane
αὐτόνautonaf-TONE
καὶkaikay
ἔρχονταιerchontaiARE-hone-tay
εἴςeisees
οἶκονoikonOO-kone

Cross Reference

மத்தேயு 26:14
அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப்போய்:

மத்தேயு 26:47
அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடே கூடப் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும், தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.

மத்தேயு 27:3
அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியத்திடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து:

யோவான் 6:64
ஆகிலும் உங்களில் விசுவாசியாதவர்கள் சிலர் உண்டு என்றார்; விசுவாசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னானென்றும் ஆதிமுதலாக இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்:

யோவான் 6:71
சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து பன்னிருவரிலொருவனாயிருந்தும், தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனாயிருந்தபடியினால் அவனைக் குறித்து இப்படிச் சொன்னார்.

யோவான் 12:4
அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து:

யோவான் 13:2
சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் போஜனம்பண்ணிக்கொண்டிருக்கையில்;

யோவான் 13:26
இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:16
சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது.


Tags அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே
Mark 3:19 in Tamil Concordance Mark 3:19 in Tamil Interlinear Mark 3:19 in Tamil Image