Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 15:5 in Tamil

Home Bible Mark Mark 15 Mark 15:5

மாற்கு 15:5
இயேசுவோ அப்பொழுதும் உத்தரவு ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான்.

Tamil Indian Revised Version
இயேசுவோ அப்பொழுதும் பதில் ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான்.

Tamil Easy Reading Version
ஆனால் இயேசு இதுவரை எந்தப் பதிலையும் கூற வில்லை. இதைப்பற்றி பிலாத்து மிகவும் ஆச்சரியப்பட்டான்.

Thiru Viviliam
இயேசுவோ எப்பதிலும் கூறவில்லை. ஆகவே, பிலாத்து வியப்புற்றான்.

Mark 15:4Mark 15Mark 15:6

King James Version (KJV)
But Jesus yet answered nothing; so that Pilate marvelled.

American Standard Version (ASV)
But Jesus no more answered anything; insomuch that Pilate marvelled.

Bible in Basic English (BBE)
But Jesus gave no more answers, so that Pilate was full of wonder.

Darby English Bible (DBY)
But Jesus still answered nothing, so that Pilate marvelled.

World English Bible (WEB)
But Jesus made no further answer, so that Pilate marveled.

Young’s Literal Translation (YLT)
and Jesus did no more answer anything, so that Pilate wondered.

மாற்கு Mark 15:5
இயேசுவோ அப்பொழுதும் உத்தரவு ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான்.
But Jesus yet answered nothing; so that Pilate marvelled.

hooh
δὲdethay
Ἰησοῦςiēsousee-ay-SOOS
οὐκέτιouketioo-KAY-tee
οὐδὲνoudenoo-THANE
ἀπεκρίθηapekrithēah-pay-KREE-thay
ὥστεhōsteOH-stay
θαυμάζεινthaumazeintha-MA-zeen
τὸνtontone
Πιλᾶτονpilatonpee-LA-tone

Cross Reference

சங்கீதம் 71:7
அநேகருக்கு நான் ஒரு புதுமை போலானேன்; நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமாயிருக்கிறீர்.

ஏசாயா 8:18
இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்.

ஏசாயா 53:7
அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.

சகரியா 3:8
இப்போதும், பிரதான ஆசாரியனாகிய யோசுவாவே, நீ கேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிற உன் தோழரும் கேட்கக்கடவர்கள்; இவர்கள் அடையாளமாயிருக்கிற புருஷர்; இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரப்பண்ணுவேன்.

மத்தேயு 27:14
அவரோ ஒரு வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான்.

யோவான் 19:9
மறுபடியும் அரமனைக்குள்ளே போய், இயேசுவை நோக்கி: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.

1 கொரிந்தியர் 4:9
எங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்; நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்.


Tags இயேசுவோ அப்பொழுதும் உத்தரவு ஒன்றும் சொல்லவில்லை அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான்
Mark 15:5 in Tamil Concordance Mark 15:5 in Tamil Interlinear Mark 15:5 in Tamil Image