Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 14:8 in Tamil

Home Bible Mark Mark 14 Mark 14:8

மாற்கு 14:8
இவள் தன்னால் இயன்றதைச் செயதாள்; நான் அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள்.

Tamil Indian Revised Version
இவள் தன்னால் முடிந்ததைச் செய்தாள்; நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு அடையாளமாக, என் சரீரத்தில் தைலம் பூச முந்திக்கொண்டாள்.

Tamil Easy Reading Version
இந்தப் பெண்ணால் செய்ய முடிந்ததைத்தான் அவள் எனக்காகச் செய்திருக்கிறாள். நான் அடக்கம் பண்ணப்படுவதற்கு உதவியாக என் உடலில் தைலம் பூச முந்திக்கொண்டாள்.

Thiru Viviliam
இவர் தம்மால் இயன்றதைச் செய்தார். என் அடக்கத்திற்காக இவர் முன்னதாகவே என் உடலுக்குத் தைலம் பூசிவிட்டார்.

Mark 14:7Mark 14Mark 14:9

King James Version (KJV)
She hath done what she could: she is come aforehand to anoint my body to the burying.

American Standard Version (ASV)
She hath done what she could; she hath anointed my body beforehand for the burying.

Bible in Basic English (BBE)
She has done what she was able: she has put oil on my body to make it ready for its last resting-place.

Darby English Bible (DBY)
What *she* could she has done. She has beforehand anointed my body for the burial.

World English Bible (WEB)
She has done what she could. She has anointed my body beforehand for the burying.

Young’s Literal Translation (YLT)
what she could she did, she anticipated to anoint my body for the embalming.

மாற்கு Mark 14:8
இவள் தன்னால் இயன்றதைச் செயதாள்; நான் அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள்.
She hath done what she could: she is come aforehand to anoint my body to the burying.

hooh
εἶχενeichenEE-hane
αὕτηhautēAF-tay
ἐποίησεν·epoiēsenay-POO-ay-sane
προέλαβενproelabenproh-A-la-vane
μυρίσαιmyrisaimyoo-REE-say
μουmoumoo
τὸtotoh
σῶμάsōmaSOH-MA
εἰςeisees
τὸνtontone
ἐνταφιασμόνentaphiasmonane-ta-fee-ah-SMONE

Cross Reference

2 கொரிந்தியர் 8:12
ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும்.

2 கொரிந்தியர் 8:1
அன்றியும் சகோதரரே, மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்கு தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம்.

யோவான் 19:32
அந்தப்படி போர்ச்சேவகர் வந்து, அவருடனேகூடச் சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய காலெலும்புகளையும் மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள்.

யோவான் 12:7
அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள்.

லுூக்கா 23:53
அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான்.

மாற்கு 15:42
ஓய்வுநாளுக்கு முந்தின நாள் ஆயத்தநாளாயிருந்தபடியால், சாயங்காலமானபோது,

சங்கீதம் 110:3
உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமும் உள்ளவர்களாயிருப்பார்கள்; விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமானமாய் உம்முடைய யெளவன ஜனம் உமக்குப் பிறக்கும்.

2 நாளாகமம் 34:19
நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை ராஜா கேட்டபோது, அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,

2 நாளாகமம் 31:20
இந்தப்பிரகாரமாக எசேக்கியா யூதாவெங்கும் நடப்பித்து, தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நன்மையும் செம்மையும் உண்மையுமானதைச் செய்தான்.

1 நாளாகமம் 29:1
பின்பு தாவீதுராஜா சபையார் எல்லாரையும் நோக்கி: தேவன் தெரிந்துகொண்ட என் குமாரனாகிய சாலொமோன் இன்னும் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; செய்யவேண்டிய வேலையோ பெரியது; அது ஒரு மனுஷனுக்கு அல்ல, தேவனாகிய கர்த்தருக்குக் கட்டும் அரமனை.

1 நாளாகமம் 28:2
அப்பொழுது ராஜாவாகிய தாவீது: எழுந்திருந்து காலூன்றி நின்று: என் சகோதரரே, என் ஜனமே, நான் சொல்வதைக் கேளுங்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் நமது தேவனுடைய பாதபடியும் தங்குவதற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நான் என் மனதிலே நினைத்து, கட்டுகிறதற்கு ஆயத்தமும் பண்ணினேன்.


Tags இவள் தன்னால் இயன்றதைச் செயதாள் நான் அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமாக என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள்
Mark 14:8 in Tamil Concordance Mark 14:8 in Tamil Interlinear Mark 14:8 in Tamil Image