மாற்கு 13:1
அவர் தேவாலயத்தை விட்டுப் புறப்படும்போது, அவருடைய சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, இதோ, இந்தக்கல்லுகள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான்.
Tamil Indian Revised Version
இயேசு தேவாலயத்தைவிட்டுப் புறப்படும்போது, அவருடைய சீடர்களில் ஒருவன் அவரைப் பார்த்து: போதகரே, இதோ, இந்தக் கற்கள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டிடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான்.
Tamil Easy Reading Version
இயேசு ஆலயத்தைவிட்டுப் புறப்படும்போது அவரது சீஷர்களில் ஒருவன். “பாருங்கள் போதகரே! பெரிய பெரிய கற்களோடு இந்த ஆலயம் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது” என்று சொன்னான்.
Thiru Viviliam
இயேசு கோவிலைவிட்டு வெளியே வந்தபோது அவருடைய சீடருள் ஒருவர், “போதகரே, எத்தகைய கற்கள்! எத்தகைய கட்டடங்கள்! பாரும்” என்று அவரிடம் சொல்ல,
Other Title
எருசலேம் கோவிலின் அழிவுபற்றி முன்னறிவித்தல்§(மத் 24:1-2; லூக் 21:5-6)
King James Version (KJV)
And as he went out of the temple, one of his disciples saith unto him, Master, see what manner of stones and what buildings are here!
American Standard Version (ASV)
And as he went forth out of the temple, one of his disciples saith unto him, Teacher, behold, what manner of stones and what manner of buildings!
Bible in Basic English (BBE)
And when he was going out of the Temple, one of his disciples said to him, Master, see, what stones and what buildings!
Darby English Bible (DBY)
And as he was going out of the temple, one of his disciples says to him, Teacher, see what stones and what buildings!
World English Bible (WEB)
As he went out of the temple, one of his disciples said to him, “Teacher, see what kind of stones and what kind of buildings!”
Young’s Literal Translation (YLT)
And as he is going forth out of the temple, one of his disciples saith to him, `Teacher, see! what stones! and what buildings!’
மாற்கு Mark 13:1
அவர் தேவாலயத்தை விட்டுப் புறப்படும்போது, அவருடைய சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, இதோ, இந்தக்கல்லுகள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான்.
And as he went out of the temple, one of his disciples saith unto him, Master, see what manner of stones and what buildings are here!
| Καὶ | kai | kay | |
| ἐκπορευομένου | ekporeuomenou | ake-poh-rave-oh-MAY-noo | |
| αὐτοῦ | autou | af-TOO | |
| ἐκ | ek | ake | |
| τοῦ | tou | too | |
| ἱεροῦ | hierou | ee-ay-ROO | |
| λέγει | legei | LAY-gee | |
| αὐτῷ | autō | af-TOH | |
| εἷς | heis | ees | |
| τῶν | tōn | tone | |
| μαθητῶν | mathētōn | ma-thay-TONE | |
| αὐτοῦ | autou | af-TOO | |
| Διδάσκαλε | didaskale | thee-THA-ska-lay | |
| ἴδε | ide | EE-thay | |
| ποταποὶ | potapoi | poh-ta-POO | |
| λίθοι | lithoi | LEE-thoo | |
| καὶ | kai | kay | |
| ποταπαὶ | potapai | poh-ta-PAY | |
| οἰκοδομαί | oikodomai | oo-koh-thoh-MAY |
Cross Reference
எசேக்கியேல் 7:20
அவருடைய சிங்காரத்தின் மகிமையை அகந்தைக்கென்று வைத்து, அதிலே அருவருக்கப்படத்தக்கதும் சீயென்றிகழப்படத்தக்கதுமான காரியங்களின் விக்கிரகங்களை உண்டு பண்ணினார்கள்; ஆகையால் நான் அவைகளை அவர்களுக்கு வேண்டாவெறுப்பாக்கி,
எசேக்கியேல் 8:6
அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? என் பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத் தூரமாய்ப் போகப்பண்ணும்படியான இஸ்ரவேல் வம்சத்தார் இங்கே செய்கிற மிகுந்த அருவருப்புகளைக் காண்கிறாய் அல்லவா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று சொல்லி,
எசேக்கியேல் 10:4
கர்த்தருடைய மகிமை கேருபீனின் மேலிருந்து எழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்தது; ஆலயம் மேகத்தினாலே நிறைந்திருந்தது, பிராகாரமும் கர்த்தருடைய மகிமையின் பிரகாசத்தினால் நிரம்பிற்று.
எசேக்கியேல் 10:19
அப்பொழுது கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்து, என் கண் காண பூமியைவிட்டு எழும்பின; அவைகள் புறப்படுகையில் சக்கரங்களும் அவைகளுக்குச் சரியாய்ச் சென்றன; கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு வாசலிலே போய் நிற்க, இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது.
எசேக்கியேல் 11:22
அப்பொழுது கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்து எழும்பின; சக்கரங்களும் அவைகளுக்கு அருகே சென்றன; இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது.
மல்கியா 3:1
இதோ நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
மத்தேயு 24:1
இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.
லுூக்கா 21:5
பின்பு, சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக் குறித்துச் சிலர் சொன்னபோது,
Tags அவர் தேவாலயத்தை விட்டுப் புறப்படும்போது அவருடைய சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி போதகரே இதோ இந்தக்கல்லுகள் எப்படிப்பட்டது இந்தக் கட்டடங்கள் எப்படிப்பட்டது பாரும் என்றான்
Mark 13:1 in Tamil Concordance Mark 13:1 in Tamil Interlinear Mark 13:1 in Tamil Image