Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 10:27 in Tamil

Home Bible Mark Mark 10 Mark 10:27

மாற்கு 10:27
இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.

Tamil Indian Revised Version
இயேசு அவர்களைப் பார்த்து: மனிதர்களால் இது முடியாது, தேவனால் இது முடியும்; தேவனாலே எல்லாம் முடியும் என்றார்.

Tamil Easy Reading Version
இயேசு தன் சீஷர்களைப் பார்த்து, “மக்கள் தங்களால் எதுவும் செய்துகொள்ள இயலாது. அது தேவனிடமிருந்துதான் வரவேண்டும். தேவனே எல்லாவற்றையும் செய்ய வல்லவர்” என்றார்.

Thiru Viviliam
இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, “மனிதரால் இது இயலாது. ஆனால், கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்” என்றார்.⒫

Mark 10:26Mark 10Mark 10:28

King James Version (KJV)
And Jesus looking upon them saith, With men it is impossible, but not with God: for with God all things are possible.

American Standard Version (ASV)
Jesus looking upon them saith, With men it is impossible, but not with God: for all things are possible with God.

Bible in Basic English (BBE)
Jesus, looking on them, said, With men it is impossible, but not with God: for all things are possible with God.

Darby English Bible (DBY)
But Jesus looking on them says, With men it is impossible, but not with God; for all things are possible with God.

World English Bible (WEB)
Jesus, looking at them, said, “With men it is impossible, but not with God, for all things are possible with God.”

Young’s Literal Translation (YLT)
And Jesus, having looked upon them, saith, `With men it is impossible, but not with God; for all things are possible with God.’

மாற்கு Mark 10:27
இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
And Jesus looking upon them saith, With men it is impossible, but not with God: for with God all things are possible.

ἐμβλέψαςemblepsasame-VLAY-psahs
δὲdethay
αὐτοῖςautoisaf-TOOS
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
λέγειlegeiLAY-gee
Παρὰparapa-RA
ἀνθρώποιςanthrōpoisan-THROH-poos
ἀδύνατονadynatonah-THYOO-na-tone
ἀλλ'allal
οὐouoo
παρὰparapa-RA
τῷtoh
θεῷ·theōthay-OH
πάνταpantaPAHN-ta
γὰρgargahr
δυνατὰdynatathyoo-na-TA
ἐστίνestinay-STEEN
παρὰparapa-RA
τῷtoh
θεῷtheōthay-OH

Cross Reference

மத்தேயு 19:26
இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.

லுூக்கா 1:37
தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்றான்.

எரேமியா 32:17
ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகாபலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக் கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை.

யோபு 42:2
தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.

லுூக்கா 18:27
அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.

ஆதியாகமம் 18:13
அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்?

எரேமியா 32:27
இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக் கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுண்டோ?

எண்ணாகமம் 11:21
அதற்கு மோசே: என்னோடிருக்கிற காலாட்கள் ஆறுலட்சம்பேர்; ஒருமாதம் முழுவதும் புசிக்கும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே.

எபிரெயர் 7:25
மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.

பிலிப்பியர் 3:21
அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.

சகரியா 8:6
சேனைகளின் கர்த்தர் சொல்கிறது என்ன? அது இந்த ஜனத்தில் மீதியானவர்களின் பார்வைக்கு இந்நாட்களில் ஆச்சரியமாயிருந்தாலும், என் பார்வைக்கும் ஆச்சரியமாயிருக்குமோ என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

2 இராஜாக்கள் 7:2
அப்பொழுது ராஜாவுக்குக் கைலாகு கொடுக்கிற பிரதானி ஒருவன் தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா என்றான். அதற்கு அவன்: உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய்; ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றான்.

எபிரெயர் 11:19
தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.


Tags இயேசு அவர்களைப் பார்த்து மனுஷரால் இது கூடாததுதான் தேவனால் இது கூடாததல்ல தேவனாலே எல்லாம் கூடும் என்றார்
Mark 10:27 in Tamil Concordance Mark 10:27 in Tamil Interlinear Mark 10:27 in Tamil Image