Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 10:26 in Tamil

Home Bible Mark Mark 10 Mark 10:26

மாற்கு 10:26
அவர்கள் பின்னும் அதிகமாய் ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்று தங்களுக்குளே சொல்லிக்கொண்டார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் அதிகமாக ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படமுடியும் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.

Tamil Easy Reading Version
சீஷர்கள் பெரிதும் அதிசயப்பட்டார்கள். அவர்கள் தங்களுக்குள், “பிறகு யார் இரட்சிக்கப்படுவார்?” என்று கேட்டனர்.

Thiru Viviliam
சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “பின் யார்தாம் மீட்புப்பெற முடியும்?” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

Mark 10:25Mark 10Mark 10:27

King James Version (KJV)
And they were astonished out of measure, saying among themselves, Who then can be saved?

American Standard Version (ASV)
And they were astonished exceedingly, saying unto him, Then who can be saved?

Bible in Basic English (BBE)
And they were greatly surprised, saying to him, Who then may have salvation?

Darby English Bible (DBY)
And they were exceedingly astonished, saying to one another, And who can be saved?

World English Bible (WEB)
They were exceedingly astonished, saying to him, “Then who can be saved?”

Young’s Literal Translation (YLT)
And they were astonished beyond measure, saying unto themselves, `And who is able to be saved?’

மாற்கு Mark 10:26
அவர்கள் பின்னும் அதிகமாய் ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்று தங்களுக்குளே சொல்லிக்கொண்டார்கள்.
And they were astonished out of measure, saying among themselves, Who then can be saved?

οἱhoioo
δὲdethay
περισσῶςperissōspay-rees-SOSE
ἐξεπλήσσοντοexeplēssontoayks-ay-PLASE-sone-toh
λέγοντεςlegontesLAY-gone-tase
πρὸςprosprose
ἑαυτούςheautousay-af-TOOS
Καὶkaikay
τίςtistees
δύναταιdynataiTHYOO-na-tay
σωθῆναιsōthēnaisoh-THAY-nay

Cross Reference

மாற்கு 6:51
அவர்கள் இருந்த படவில் ஏறினார். அப்பொழுது காற்று அமர்ந்தது; அதினால் அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள்.

மாற்கு 7:37
எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்; செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும்பண்ணுகிறார் என்று சொல்லி, மேன்மேலும் ஆச்சரியப்பட்டார்கள்.

லுூக்கா 13:23
அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்:

லுூக்கா 18:26
அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:31
அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,

ரோமர் 10:9
என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

2 கொரிந்தியர் 11:23
அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம்; புத்தியீனமாய்ப் பேசுகிறேன்; நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன்.


Tags அவர்கள் பின்னும் அதிகமாய் ஆச்சரியப்பட்டு அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்று தங்களுக்குளே சொல்லிக்கொண்டார்கள்
Mark 10:26 in Tamil Concordance Mark 10:26 in Tamil Interlinear Mark 10:26 in Tamil Image