மாற்கு 1:21
பின்பு கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து, போதகம் பண்ணினார்.
Tamil Indian Revised Version
பின்பு அவர்கள் கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளிலே ஜெப ஆலயத்திற்குச் சென்று, போதனை பண்ணினார்.
Tamil Easy Reading Version
இயேசுவும் அவரது சீஷர்களும் கப்பர்நகூமுக்குச் சென்றார்கள். ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திற்குள் சென்று இயேசு போதனை செய்தார்.
Thiru Viviliam
அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார்.
Other Title
தீய ஆவி பிடித்தவரைக் குணப்படுத்துதல்§(லூக் 4:31-37)
King James Version (KJV)
And they went into Capernaum; and straightway on the sabbath day he entered into the synagogue, and taught.
American Standard Version (ASV)
And they go into Capernaum; and straightway on the sabbath day he entered into the synagogue and taught.
Bible in Basic English (BBE)
And they came to Capernaum; and on the Sabbath he went into the Synagogue and gave teaching.
Darby English Bible (DBY)
And they go into Capernaum. And straightway on the sabbath he entered into the synagogue and taught.
World English Bible (WEB)
They went into Capernaum, and immediately on the Sabbath day he entered into the synagogue and taught.
Young’s Literal Translation (YLT)
And they go on to Capernaum, and immediately, on the sabbaths, having gone into the synagogue, he was teaching,
மாற்கு Mark 1:21
பின்பு கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து, போதகம் பண்ணினார்.
And they went into Capernaum; and straightway on the sabbath day he entered into the synagogue, and taught.
| Καὶ | kai | kay | |
| εἰσπορεύονται | eisporeuontai | ees-poh-RAVE-one-tay | |
| εἰς | eis | ees | |
| Καπερναούμ | kapernaoum | ka-pare-na-OOM | |
| καὶ | kai | kay | |
| εὐθεὼς | eutheōs | afe-thay-OSE | |
| τοῖς | tois | toos | |
| σάββασιν | sabbasin | SAHV-va-seen | |
| εἰσελθὼν | eiselthōn | ees-ale-THONE | |
| εἰς | eis | ees | |
| τὴν | tēn | tane | |
| συναγωγὴν | synagōgēn | syoon-ah-goh-GANE | |
| ἐδίδασκεν | edidasken | ay-THEE-tha-skane |
Cross Reference
மத்தேயு 4:23
பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.
மாற்கு 6:2
ஓய்வுநாளானபோது, ஜெபஆலயத்தில் உபதேசம்பண்ணத்தொடங்கினார். அநேகர் கேட்டு, ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கே இருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிபட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது?
மாற்கு 1:39
கலிலேயா நாடெங்கும் அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் பிரசங்கம் பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்.
மத்தேயு 4:13
நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:4
ஓய்வுநாள் தோறும் அவன் ஜெபஆலயத்திலே சம்பாஷணைபண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்திசொன்னான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:2
பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து,
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:14
அவர்கள் பெர்கே பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டு, பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவுக்கு வந்து, ஓய்வுநாளிலே ஜெபஆலயத்தில் பிரவேசித்து, உட்கார்ந்தார்கள்.
லுூக்கா 13:10
ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெபஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார்.
லுூக்கா 10:15
வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி,
லுூக்கா 4:31
பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்து, ஓய்வு நாட்களில் ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்.
லுூக்கா 4:16
தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்தில் பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.
மாற்கு 10:1
அவர் அவ்விடம் விட்டெழுந்து, யோர்தானுக்கு அக்கரையிலுள்ள தேசத்தின் வழியாய் யூதேயாவின் எல்லைகளில் வந்தார். ஜனங்கள் மறுபடியும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். அவர் தம்முடைய வழக்கத்தின்படியே அவர்களுக்குப் போதித்தார்.
மாற்கு 2:1
சிலநாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார்; அவர் வீட்டிலிருக்கிறார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டு;
Tags பின்பு கப்பர்நகூமுக்குப் போனார்கள் உடனே அவர் ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து போதகம் பண்ணினார்
Mark 1:21 in Tamil Concordance Mark 1:21 in Tamil Interlinear Mark 1:21 in Tamil Image