Context verses Malachi 3:6
Malachi 3:3

அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்.

בְּנֵֽי
Malachi 3:16

அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; கர்த்தர் கவனித்துக்கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.

יְהוָ֖ה
Malachi 3:18

அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கும் ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்.

לֹ֥א
am
כִּ֛יkee
For
אֲנִ֥יʾănîuh-NEE
I
the
Lord,
יְהוָ֖הyĕhwâyeh-VA
not;
I
לֹ֣אlōʾloh
change
שָׁנִ֑יתִיšānîtîsha-NEE-tee
ye
therefore
וְאַתֶּ֥םwĕʾattemveh-ah-TEM
sons
בְּנֵֽיbĕnêbeh-NAY
of
Jacob
יַעֲקֹ֖בyaʿăqōbya-uh-KOVE
are
not
לֹ֥אlōʾloh
consumed.
כְלִיתֶֽם׃kĕlîtemheh-lee-TEM