Context verses Malachi 3:14
Malachi 3:1

இதோ நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֥ה, צְבָאֽוֹת׃
Malachi 3:5

நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும் எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֥ה, צְבָאֽוֹת׃
Malachi 3:8

மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள். தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே.

כִּ֤י
Malachi 3:11

பூமியின் கனியைப் பட்சித்துப் போடுகிறவைகளை உங்கள் நிமித்தம்கண்டிப்பேன்; அவைகள் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை. வெளியிலுள்ள திராட்சக்கொடி பழமில்லாமற்போவதுமில்லை என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֥ה, צְבָאֽוֹת׃
Malachi 3:12

அப்பொழுது எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள்; தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֥ה, צְבָאֽוֹת׃
is
it
is
אֲמַרְתֶּ֕םʾămartemuh-mahr-TEM
Ye
said,
have
שָׁ֖וְאšāwĕʾSHA-veh
It
vain
עֲבֹ֣דʿăbōduh-VODE
to
אֱלֹהִ֑יםʾĕlōhîmay-loh-HEEM
serve
God:
וּמַהûmaoo-MA
what
בֶּ֗צַעbeṣaʿBEH-tsa
and
profit
that
כִּ֤יkee
kept
have
we
שָׁמַ֙רְנוּ֙šāmarnûsha-MAHR-NOO
his
ordinance,
מִשְׁמַרְתּ֔וֹmišmartômeesh-mahr-TOH
and
that
וְכִ֤יwĕkîveh-HEE
walked
have
we
הָלַ֙כְנוּ֙hālaknûha-LAHK-NOO
mournfully
קְדֹ֣רַנִּ֔יתqĕdōrannîtkeh-DOH-ra-NEET
before
מִפְּנֵ֖יmippĕnêmee-peh-NAY
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
of
hosts?
צְבָאֽוֹת׃ṣĕbāʾôttseh-va-OTE