Context verses Malachi 1:1
Malachi 1:4

ஏதோமியர்: நாம் எளிமைப்பட்டோம்: ஆனாலும் பாழானவைகளைத் திரும்பக் கட்டுவோம் என்று சொல்லுகிறார்கள்; அதற்குக் கர்த்தர்: அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன். அவர்கள் துன்மார்க்கத்தின் எல்லையென்றும், கர்த்தர் என்றைக்கும் சினம்வைக்கிற ஜனமென்றும் சொல்லப்படுவார்கள் என்கிறார்.

יְהוָ֖ה
Malachi 1:7

என் பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறதினாலேயே; ஆனாலும் உம்மை எதினாலே அசுத்தப்படுதினோம் என்கிறீர்கள்; கர்த்தருடைய பந்தி எண்ணமற்றுப்போயிற்றென்று, நீங்கள் சொல்லுகிறதினாலேயே.

יְהוָ֖ה
The
burden
מַשָּׂ֥אmaśśāʾma-SA
of
the
word
דְבַרdĕbardeh-VAHR
Lord
the
of
יְהוָ֖הyĕhwâyeh-VA
to
אֶלʾelel
Israel
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
by
בְּיַ֖דbĕyadbeh-YAHD
Malachi.
מַלְאָכִֽי׃malʾākîmahl-ah-HEE