Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 7:7 in Tamil

Home Bible Luke Luke 7 Luke 7:7

லூக்கா 7:7
நான் உம்மிடத்தில் வரவும் என்னைப்பாத்திரனாக எண்ணவில்லை; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.

Tamil Indian Revised Version
உம்மிடத்திற்கு வர நான் என்னைத் தகுதியானவனாக நினைக்கவில்லை; ஒரு வார்த்தைமட்டும் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சுகம் பெறுவான்.

Tamil Easy Reading Version
அதனால்தான் நான் நேரிடையாக உம்மிடம் வரவில்லை. நீர் கட்டளையிடும். என் வேலைக்காரன் குணம் பெறுவான்.

Thiru Viviliam
உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால், ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்.

Luke 7:6Luke 7Luke 7:8

King James Version (KJV)
Wherefore neither thought I myself worthy to come unto thee: but say in a word, and my servant shall be healed.

American Standard Version (ASV)
wherefore neither thought I myself worthy to come unto thee: but say the word, and my servant shall be healed.

Bible in Basic English (BBE)
And I had the feeling that I was not even good enough to come to you: but say the word only, and my servant will be well.

Darby English Bible (DBY)
Wherefore neither did I count myself worthy to come to thee. But say by a word and my servant shall be healed.

World English Bible (WEB)
Therefore I didn’t even think myself worthy to come to you; but say the word, and my servant will be healed.

Young’s Literal Translation (YLT)
wherefore not even myself thought I worthy to come unto thee, but say in a word, and my lad shall be healed;

லூக்கா Luke 7:7
நான் உம்மிடத்தில் வரவும் என்னைப்பாத்திரனாக எண்ணவில்லை; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.
Wherefore neither thought I myself worthy to come unto thee: but say in a word, and my servant shall be healed.

διὸdiothee-OH
οὐδὲoudeoo-THAY
ἐμαυτὸνemautonay-maf-TONE
ἠξίωσαēxiōsaay-KSEE-oh-sa
πρὸςprosprose
σὲsesay
ἐλθεῖν·eltheinale-THEEN
ἀλλὰallaal-LA
εἰπὲeipeee-PAY
λόγῳlogōLOH-goh
καὶkaikay
ἰαθήσεταιiathēsetaiee-ah-THAY-say-tay
hooh
παῖςpaispase
μουmoumoo

Cross Reference

சங்கீதம் 107:20
அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.

யாத்திராகமம் 15:26
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றாРύ.

உபாகமம் 32:39
நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை.

1 சாமுவேல் 2:6
கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.

சங்கீதம் 33:9
அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்கும்.

மாற்கு 1:27
எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

லுூக்கா 4:36
எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப்போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.

லுூக்கா 5:13
அவர் தமதுகையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று.


Tags நான் உம்மிடத்தில் வரவும் என்னைப்பாத்திரனாக எண்ணவில்லை ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும் அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்
Luke 7:7 in Tamil Concordance Luke 7:7 in Tamil Interlinear Luke 7:7 in Tamil Image