Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 6:15 in Tamil

Home Bible Luke Luke 6 Luke 6:15

லூக்கா 6:15
மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே என்னப்பட்ட சீமோன்,

Tamil Indian Revised Version
மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே எனப்பட்ட சீமோன்,

Tamil Easy Reading Version
மத்தேயு, தோமா, யாக்கோபு (அல்பேயுவின் மகன்), சீமோன் (செலோத்தே என்று அழைக்கப்பட்டவன்)

Thiru Viviliam
மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட சீமோன்,

Luke 6:14Luke 6Luke 6:16

King James Version (KJV)
Matthew and Thomas, James the son of Alphaeus, and Simon called Zelotes,

American Standard Version (ASV)
and Matthew and Thomas, and James `the son’ of Alphaeus, and Simon who was called the Zealot,

Bible in Basic English (BBE)
And Matthew and Thomas and James, the son of Alphaeus, and Simon, who was named the Zealot,

Darby English Bible (DBY)
[and] Matthew and Thomas, James the [son] of Alphaeus and Simon who was called Zealot,

World English Bible (WEB)
Matthew; Thomas; James, the son of Alphaeus; Simon, who was called the Zealot;

Young’s Literal Translation (YLT)
Matthew and Thomas, James of Alphaeus, and Simon called Zelotes,

லூக்கா Luke 6:15
மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே என்னப்பட்ட சீமோன்,
Matthew and Thomas, James the son of Alphaeus, and Simon called Zelotes,

Ματθαῖονmatthaionmaht-THAY-one
καὶkaikay
Θωμᾶνthōmanthoh-MAHN
Ἰάκωβονiakōbonee-AH-koh-vone
τὸνtontone
τοῦtoutoo
Ἁλφαίουhalphaiouahl-FAY-oo
καὶkaikay
ΣίμωναsimōnaSEE-moh-na
τὸνtontone
καλούμενονkaloumenonka-LOO-may-none
Ζηλωτὴνzēlōtēnzay-loh-TANE

Cross Reference

மத்தேயு 9:9
இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக்கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:13
அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்புவும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதானாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள்.

மாற்கு 3:18
அந்திரேயா, பிலிப்பு, பர்த்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன்,

யாக்கோபு 1:1
தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது:

கலாத்தியர் 2:9
எனக்கு அளிக்கப்பட்ட கிருபையை அறிந்தபோது, தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும், தாங்கள் விருத்தசேதனமுள்ளவர்களுக்கும், நாங்கள் புறஜாதிகளுக்கும் பிரசங்கிக்கும்படி, அந்நியோந்நிய ஐக்கியத்திற்கு அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் வலதுகை கொடுத்து,

கலாத்தியர் 1:19
கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:13
அவர்கள் பேசி முடிந்தபின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி: சகோதரரே, எனக்குச் செவிகொடுங்கள்.

யோவான் 20:24
இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை.

யோவான் 11:16
அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான்.

லுூக்கா 5:27
இவைகளுக்குப் பின்பு, அவர் புறப்பட்டு, ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பேருடைய ஒரு ஆயக்காரனைக் கண்டு: எனக்குப் பின்சென்று வா என்றார்.

மாற்கு 2:14
அவர் நடந்துபோகையில், அல்பேயுவின் குமாரனாகிய லேவி ஆயத்துறையில் உட்கார்ந்திருக்கிறதைக் கண்டு; எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான்.

மத்தேயு 10:3
பிலிப்பு, பர்த்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு,


Tags மத்தேயு தோமா அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு செலோத்தே என்னப்பட்ட சீமோன்
Luke 6:15 in Tamil Concordance Luke 6:15 in Tamil Interlinear Luke 6:15 in Tamil Image