Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 4:4 in Tamil

Home Bible Luke Luke 4 Luke 4:4

லூக்கா 4:4
அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.

Tamil Indian Revised Version
அவர் மறுமொழியாக: மனிதன் அப்பத்தினால்மட்டுமில்லை, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.

Tamil Easy Reading Version
அதற்கு இயேசு, “வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “‘மக்களை உயிரோடு பாதுகாப்பது அப்பம் மட்டுமல்ல,’” என்றார்.

Thiru Viviliam
அதனிடம் இயேசு மறுமொழியாக, ⁽“ ‘மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை’⁾ என மறைநூலில் எழுதியுள்ளதே” என்றார்.⒫

Luke 4:3Luke 4Luke 4:5

King James Version (KJV)
And Jesus answered him, saying, It is written, That man shall not live by bread alone, but by every word of God.

American Standard Version (ASV)
And Jesus answered unto him, It is written, Man shall not live by bread alone.

Bible in Basic English (BBE)
And Jesus made answer to him, It has been said in the Writings, Bread is not man’s only need.

Darby English Bible (DBY)
And Jesus answered unto him saying, It is written, Man shall not live by bread alone, but by every word of God.

World English Bible (WEB)
Jesus answered him, saying, “It is written, ‘Man shall not live by bread alone, but by every word of God.'”

Young’s Literal Translation (YLT)
And Jesus answered him, saying, `It hath been written, that, not on bread only shall man live, but on every saying of God.’

லூக்கா Luke 4:4
அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
And Jesus answered him, saying, It is written, That man shall not live by bread alone, but by every word of God.

καὶkaikay
ἀπεκρίθηapekrithēah-pay-KREE-thay
Ἰησοῦςiēsousee-ay-SOOS
πρὸςprosprose
αὐτὸνautonaf-TONE
λέγων,legōnLAY-gone
ΓέγραπταιgegraptaiGAY-gra-ptay
ὅτιhotiOH-tee
Οὐκoukook
ἐπ'epape
ἄρτῳartōAR-toh
μόνῳmonōMOH-noh
ζήσεταιzēsetaiZAY-say-tay
hooh
ἄνθρωποςanthrōposAN-throh-pose
ἀλλ'allal
ἐπὶepiay-PEE
παντὶpantipahn-TEE
ῥήματιrhēmatiRAY-ma-tee
Θεοῦtheouthay-OO

Cross Reference

உபாகமம் 8:3
அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.

எபேசியர் 6:17
இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

லுூக்கா 4:10
ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும்,

லுூக்கா 4:8
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

யோவான் 10:34
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா?

லுூக்கா 22:35
பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்கு குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள்.

மத்தேயு 6:31
ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று கவலைப்படாதிருங்கள்.

மத்தேயு 6:25
ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?

மத்தேயு 4:4
அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.

எரேமியா 49:11
திக்கற்றவர்களாய்ப்போகும் உன் பிள்ளைகளை ஒப்புவி, நான் அவர்களை உயிரோடே காப்பாற்றுவேன்; உன் விதவைகள் என்னை நம்புவார்களாக.

ஏசாயா 8:20
வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.

யாத்திராகமம் 23:25
உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.


Tags அவர் பிரதியுத்தரமாக மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்
Luke 4:4 in Tamil Concordance Luke 4:4 in Tamil Interlinear Luke 4:4 in Tamil Image