Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 3:38 in Tamil

Home Bible Luke Luke 3 Luke 3:38

லூக்கா 3:38
ஏனோஸ் சேத்தின் குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்.

Tamil Indian Revised Version
ஏனோஸ் சேத்தின் குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்.

Tamil Easy Reading Version
ஏனோஸ் சேத்தின் மகன். சேத் ஆதாமின் மகன். ஆதாம் தேவனின் மகன்.

Thiru Viviliam
ஏனோசு சேத்தின் மகன்; சேத்து ஆதாமின் மகன்; ஆதாம் கடவுளின் மகன்.

Luke 3:37Luke 3

King James Version (KJV)
Which was the son of Enos, which was the son of Seth, which was the son of Adam, which was the son of God.

American Standard Version (ASV)
the `son’ of Enos, the `son’ of Seth, the `son’ of Adam, the `son’ of God.

Bible in Basic English (BBE)
The son of Enos, the son of Seth, the son of Adam, the son of God.

Darby English Bible (DBY)
of Enos, of Seth, of Adam, of God.

World English Bible (WEB)
the son of Enos, the son of Seth, the son of Adam, the son of God.

Young’s Literal Translation (YLT)
the `son’ of Cainan, the `son’ of Enos, the `son’ of Seth, the `son’ of Adam, the `son’ of God.

லூக்கா Luke 3:38
ஏனோஸ் சேத்தின் குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்.
Which was the son of Enos, which was the son of Seth, which was the son of Adam, which was the son of God.

τοῦtoutoo
Ἐνὼςenōsane-OSE
τοῦtoutoo
Σὴθsēthsayth
τοῦtoutoo
Ἀδὰμadamah-THAHM
τοῦtoutoo
θεοῦtheouthay-OO

Cross Reference

ஆதியாகமம் 4:25
பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்று: காயீன் கொலைசெய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்கு சேத் என்று பேரிட்டாள்.

ஆதியாகமம் 1:26
பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.

ஆதியாகமம் 2:7
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

ஏசாயா 64:8
இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:26
மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;

1 கொரிந்தியர் 15:45
அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது, பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.

1 கொரிந்தியர் 15:47
முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.


Tags ஏனோஸ் சேத்தின் குமாரன் சேத் ஆதாமின் குமாரன் ஆதாம் தேவனால் உண்டானவன்
Luke 3:38 in Tamil Concordance Luke 3:38 in Tamil Interlinear Luke 3:38 in Tamil Image