Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 21:28 in Tamil

Home Bible Luke Luke 21 Luke 21:28

லூக்கா 21:28
இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்.

Tamil Indian Revised Version
இவைகள் நடக்கத் தொடங்கும்போது, உங்களுடைய மீட்பு அருகிலிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள் என்றார்.

Tamil Easy Reading Version
இந்தக் காரியங்கள் நிகழ ஆரம்பித்ததும் பயப்படாதீர்கள். மேலே பார்த்து மகிழுங்கள். கவலை கொள்ளாதீர்கள். தேவன் உங்களை விடுவிக்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பதால் சந்தோஷமாக இருங்கள்” என்றார்.

Thiru Viviliam
இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில், உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.”

Luke 21:27Luke 21Luke 21:29

King James Version (KJV)
And when these things begin to come to pass, then look up, and lift up your heads; for your redemption draweth nigh.

American Standard Version (ASV)
But when these things begin to come to pass, look up, and lift up your heads; because your redemption draweth nigh.

Bible in Basic English (BBE)
But when these things come about, let your heads be lifted up, because your salvation is near.

Darby English Bible (DBY)
But when these things begin to come to pass, look up and lift up your heads, because your redemption draws nigh.

World English Bible (WEB)
But when these things begin to happen, look up, and lift up your heads, because your redemption is near.”

Young’s Literal Translation (YLT)
and these things beginning to happen bend yourselves back, and lift up your heads, because your redemption doth draw nigh.’

லூக்கா Luke 21:28
இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்.
And when these things begin to come to pass, then look up, and lift up your heads; for your redemption draweth nigh.

ἀρχομένωνarchomenōnar-hoh-MAY-none
δὲdethay
τούτωνtoutōnTOO-tone
γίνεσθαιginesthaiGEE-nay-sthay
ἀνακύψατεanakypsateah-na-KYOO-psa-tay
καὶkaikay
ἐπάρατεeparateape-AH-ra-tay
τὰςtastahs
κεφαλὰςkephalaskay-fa-LAHS
ὑμῶνhymōnyoo-MONE
διότιdiotithee-OH-tee
ἐγγίζειengizeiayng-GEE-zee
ay
ἀπολύτρωσιςapolytrōsisah-poh-LYOO-troh-sees
ὑμῶνhymōnyoo-MONE

Cross Reference

ரோமர் 8:23
அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீரமீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.

எபேசியர் 4:30
அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.

ஏசாயா 12:1
அக்காலத்திலே நீ சொல்வது: கர்த்தாவே, நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கிற்று; நீர் என்னைத் தேற்றுகிறீர்.

ஏசாயா 25:8
அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.

ஏசாயா 60:1
எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.

லுூக்கா 18:7
அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?

ரோமர் 8:19
மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.

எபேசியர் 1:14
அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்.

சங்கீதம் 98:5
சுரமண்டலத்தால் கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், சுரமண்டலத்தாலும் கீதசத்தத்தாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.


Tags இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால் நீங்கள் நிமிர்ந்து பார்த்து உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்
Luke 21:28 in Tamil Concordance Luke 21:28 in Tamil Interlinear Luke 21:28 in Tamil Image