Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 2:2 in Tamil

Home Bible Luke Luke 2 Luke 2:2

லூக்கா 2:2
சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.

Tamil Indian Revised Version
சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசத்தின் அதிபதியாக இருந்தபோது இந்த முதலாம் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.

Tamil Easy Reading Version
அதுவே முதல் பதிவாக இருந்தது. சீரியாவின் ஆளுநராக சிரேனியு இருந்தபோது அது நடந்தது.

Thiru Viviliam
அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது.

Luke 2:1Luke 2Luke 2:3

King James Version (KJV)
(And this taxing was first made when Cyrenius was governor of Syria.)

American Standard Version (ASV)
This was the first enrolment made when Quirinius was governor of Syria.

Bible in Basic English (BBE)
This was the first numbering, which was made when Quirinius was ruler of Syria.

Darby English Bible (DBY)
The census itself first took place when Cyrenius had the government of Syria.

World English Bible (WEB)
This was the first enrollment made when Quirinius was governor of Syria.

Young’s Literal Translation (YLT)
this enrollment first came to pass when Cyrenius was governor of Syria —

லூக்கா Luke 2:2
சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.
(And this taxing was first made when Cyrenius was governor of Syria.)

αὕτηhautēAF-tay
ay
ἀπογραφὴapographēah-poh-gra-FAY
πρώτηprōtēPROH-tay
ἐγένετοegenetoay-GAY-nay-toh
ἡγεμονεύοντοςhēgemoneuontosay-gay-moh-NAVE-one-tose
τῆςtēstase
Συρίαςsyriassyoo-REE-as
Κυρηνίουkyrēnioukyoo-ray-NEE-oo

Cross Reference

லுூக்கா 3:1
திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும், திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், விசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும்,

மத்தேயு 4:24
அவருடைய கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும் திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்களைச் சொஸ்தமாக்கினார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:37
அவனுக்குப்பின்பு, குடிமதிப்பின் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக ஜனங்களை இழுத்தான்; அவனும் அழிந்துபோனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறடிக்கப்பட்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:7
அவன் விவேகமுள்ள மனுஷனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியுடனேகூட இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைப்பித்து, அவர்களிடத்தில் தேவவசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:12
கல்லியோன் என்பவன் அகாயா நாட்டிற்கு அதிபதியானபோது, யூதர்கள் ஒருமனப்பட்டு, பவுலுக்கு விரோதமாய் எழும்பி, அவனை நியாயாசனத்துக்கு முன்பாகக் கொண்டுபோய்:

அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:26
கனம்பொருந்திய தேசாதிபதியாகிய பேலிக்ஸ் என்பவருக்குக் கிலவுதியு லீசியா வாழ்த்துதல் சொல்லி அறிவிக்கிறது என்னவென்றால்:

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:30
இவைகளை அவன் சொன்னபோது, ராஜாவும் தேசாதிபதியும் பெர்னிக்கேயாளும் அவர்களுடனேகூட உட்கார்ந்திருந்தவர்களும் எழுந்து,


Tags சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று
Luke 2:2 in Tamil Concordance Luke 2:2 in Tamil Interlinear Luke 2:2 in Tamil Image