லூக்கா 18:27
அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.
Tamil Indian Revised Version
அதற்கு அவர்: மனிதர்களால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.
Tamil Easy Reading Version
பதிலாக இயேசு, “மக்களால் செய்யமுடியாத காரியங்களை தேவனால் செய்யமுடியும்” என்றார்.
Thiru Viviliam
இயேசு, “மனிதரால் இயலாதவற்றைக் கடவுளால் செய்ய இயலும்” என்றார்.⒫
King James Version (KJV)
And he said, The things which are impossible with men are possible with God.
American Standard Version (ASV)
But he said, The things which are impossible with men are possible with God.
Bible in Basic English (BBE)
But he said, Things which are not possible with man are possible with God.
Darby English Bible (DBY)
But he said, The things that are impossible with men are possible with God.
World English Bible (WEB)
But he said, “The things which are impossible with men are possible with God.”
Young’s Literal Translation (YLT)
and he said, `The things impossible with men are possible with God.’
லூக்கா Luke 18:27
அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.
And he said, The things which are impossible with men are possible with God.
| ὁ | ho | oh | |
| δὲ | de | thay | |
| εἶπεν | eipen | EE-pane | |
| Τὰ | ta | ta | |
| ἀδύνατα | adynata | ah-THYOO-na-ta | |
| παρὰ | para | pa-RA | |
| ἀνθρώποις | anthrōpois | an-THROH-poos | |
| δυνατὰ | dynata | thyoo-na-TA | |
| ἐστιν | estin | ay-steen | |
| παρὰ | para | pa-RA | |
| τῷ | tō | toh | |
| θεῷ | theō | thay-OH |
Cross Reference
எரேமியா 32:17
ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகாபலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக் கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை.
மத்தேயு 19:26
இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
ஆதியாகமம் 18:14
கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்பவருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்.
யோபு 42:2
தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.
லுூக்கா 1:37
தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்றான்.
எபேசியர் 1:19
தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
தானியேல் 4:35
பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.
சகரியா 8:6
சேனைகளின் கர்த்தர் சொல்கிறது என்ன? அது இந்த ஜனத்தில் மீதியானவர்களின் பார்வைக்கு இந்நாட்களில் ஆச்சரியமாயிருந்தாலும், என் பார்வைக்கும் ஆச்சரியமாயிருக்குமோ என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
எபேசியர் 2:4
தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,
Tags அதற்கு அவர் மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்
Luke 18:27 in Tamil Concordance Luke 18:27 in Tamil Interlinear Luke 18:27 in Tamil Image