Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 14:17 in Tamil

Home Bible Luke Luke 14 Luke 14:17

லூக்கா 14:17
விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான்.

Tamil Indian Revised Version
விருந்து நேரத்தில் தன் வேலைக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில்போய், எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது வாருங்கள் என்று சொல்லென்று அவனை அனுப்பினான்.

Tamil Easy Reading Version
சாப்பிடும் வேளை நெருங்கியதும் அவன் வேலைக்காரனை விருந்தினர்களிடம் அனுப்பி, ‘வாருங்கள்! உணவு தயாராக இருக்கிறது’ என்று சொல்லுமாறு அனுப்பினான்.

Thiru Viviliam
விருந்து நேரம் வரவே அவர் அழைப்புப் பெற்றவர்களிடம் தம் பணியாளரை அனுப்பி, ‘வாருங்கள், எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு செய்தாகி விட்டது’ என்று சொன்னார்.

Luke 14:16Luke 14Luke 14:18

King James Version (KJV)
And sent his servant at supper time to say to them that were bidden, Come; for all things are now ready.

American Standard Version (ASV)
and he sent forth his servant at supper time to say to them that were bidden, Come; for `all’ things are now ready.

Bible in Basic English (BBE)
And when the time had come, he sent his servants to say to them, Come, for all things are now ready.

Darby English Bible (DBY)
And he sent his bondman at the hour of supper to say to those who were invited, Come, for already all things are ready.

World English Bible (WEB)
He sent out his servant at supper time to tell those who were invited, ‘Come, for everything is ready now.’

Young’s Literal Translation (YLT)
and he sent his servant at the hour of the supper to say to those having been called, Be coming, because now are all things ready.

லூக்கா Luke 14:17
விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான்.
And sent his servant at supper time to say to them that were bidden, Come; for all things are now ready.

καὶkaikay
ἀπέστειλενapesteilenah-PAY-stee-lane
τὸνtontone
δοῦλονdoulonTHOO-lone
αὐτοῦautouaf-TOO
τῇtay
ὥρᾳhōraOH-ra
τοῦtoutoo
δείπνουdeipnouTHEE-pnoo
εἰπεῖνeipeinee-PEEN
τοῖςtoistoos
κεκλημένοιςkeklēmenoiskay-klay-MAY-noos
ἜρχεσθεerchestheARE-hay-sthay
ὅτιhotiOH-tee
ἤδηēdēA-thay
ἕτοιμάhetoimaAY-too-MA
ἐστινestinay-steen
πάνταpantaPAHN-ta

Cross Reference

மத்தேயு 10:1
அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.

2 கொரிந்தியர் 5:18
இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:38
ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும்,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:26
சகோதரரே, ஆபிரகாமின் சந்ததியில் பிறந்தவர்களே, தேவனுக்குப் பயந்துநடக்கிறவர்களே, இந்த இரட்சிப்பின் வசனம் உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:24
சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:38
பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

யோவான் 7:37
பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.

லுூக்கா 10:1
இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.

லுூக்கா 9:1
அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து,

லுூக்கா 3:4
பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும் என்றும்,

மத்தேயு 22:3
அழைக்கப்பட்டவர்களைக் கலியாணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களோ வர மனதில்லாதிருந்தார்கள்.

மத்தேயு 11:27
சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர வேறொருவனும் பிதாவை அறியான்.

மத்தேயு 3:1
அந்நாட்களில் யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து:

நீதிமொழிகள் 9:1
ஞானம் தன் வீட்டைக் கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து,


Tags விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய் எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது வாருங்கள் என்று சொல்லென்று அவனை அனுப்பினான்
Luke 14:17 in Tamil Concordance Luke 14:17 in Tamil Interlinear Luke 14:17 in Tamil Image