Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 1:43 in Tamil

Home Bible Luke Luke 1 Luke 1:43

லூக்கா 1:43
என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது,

Tamil Indian Revised Version
என் ஆண்டவருடைய தாயார் என்னிடம் வர நான் என்ன பாக்கியம் செய்தேன்!

Tamil Easy Reading Version
கர்த்தரின் தாயாகிய நீ என்னிடம் வந்துள்ளாய். அத்தனை நல்ல காரியம் எனக்கு நடந்ததேன்?

Thiru Viviliam
என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?

Luke 1:42Luke 1Luke 1:44

King James Version (KJV)
And whence is this to me, that the mother of my Lord should come to me?

American Standard Version (ASV)
And whence is this to me, that the mother of my Lord should come unto me?

Bible in Basic English (BBE)
How is it that the mother of my Lord comes to me?

Darby English Bible (DBY)
And whence [is] this to me, that the mother of my Lord should come to me?

World English Bible (WEB)
Why am I so favored, that the mother of my Lord should come to me?

Young’s Literal Translation (YLT)
and whence `is’ this to me, that the mother of my Lord might come unto me?

லூக்கா Luke 1:43
என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது,
And whence is this to me, that the mother of my Lord should come to me?

καὶkaikay
πόθενpothenPOH-thane
μοιmoimoo
τοῦτοtoutoTOO-toh
ἵναhinaEE-na
ἔλθῃelthēALE-thay
ay
μήτηρmētērMAY-tare
τοῦtoutoo
κυρίουkyrioukyoo-REE-oo
μουmoumoo
πρὸςprosprose
μέmemay

Cross Reference

யோவான் 20:28
தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.

சங்கீதம் 110:1
கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.

1 சாமுவேல் 25:41
அவள் எழுந்திருந்து, தரைமட்டும் முகங்குனிந்து, இதோ, நான் என் ஆண்டவனுடைய ஊழியக்காரரின் கால்களைக் கழுவத்தக்க பணிவிடைக்காரியாகிய அவருடைய அடியாள் என்றாள்.

பிலிப்பியர் 3:8
அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

பிலிப்பியர் 2:3
ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.

யோவான் 13:13
நீங்கள் என்னைப் போதகரென்றும் ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.

யோவான் 13:5
பின்பு பாத்திரத்தில் தண்ணீரை வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.

லுூக்கா 20:42
நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று,

லுூக்கா 7:7
நான் உம்மிடத்தில் வரவும் என்னைப்பாத்திரனாக எண்ணவில்லை; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.

லுூக்கா 2:11
இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.

மத்தேயு 3:14
யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.

ரூத் 2:10
அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்.


Tags என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது
Luke 1:43 in Tamil Concordance Luke 1:43 in Tamil Interlinear Luke 1:43 in Tamil Image