லூக்கா 1:12
சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான்.
Tamil Indian Revised Version
சகரியா அவனைப் பார்த்து கலங்கி, பயமடைந்தான்.
Tamil Easy Reading Version
தூதனைப் பார்த்தபோது சகரியா குழப்பமும் பயமும் அடைந்தான்.
Thiru Viviliam
அவரைக் கண்டு செக்கரியா அச்சமுற்றுக் கலங்கினார்.
King James Version (KJV)
And when Zacharias saw him, he was troubled, and fear fell upon him.
American Standard Version (ASV)
And Zacharias was troubled when he saw `him’, and fear fell upon him.
Bible in Basic English (BBE)
And Zacharias was troubled when he saw him, and fear came on him.
Darby English Bible (DBY)
And Zacharias was troubled, seeing [him], and fear fell upon him.
World English Bible (WEB)
Zacharias was troubled when he saw him, and fear fell upon him.
Young’s Literal Translation (YLT)
and Zacharias, having seen, was troubled, and fear fell on him;
லூக்கா Luke 1:12
சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான்.
And when Zacharias saw him, he was troubled, and fear fell upon him.
| καὶ | kai | kay | |
| ἐταράχθη | etarachthē | ay-ta-RAHK-thay | |
| Ζαχαρίας | zacharias | za-ha-REE-as | |
| ἰδών | idōn | ee-THONE | |
| καὶ | kai | kay | |
| φόβος | phobos | FOH-vose | |
| ἐπέπεσεν | epepesen | ape-A-pay-sane | |
| ἐπ' | ep | ape | |
| αὐτόν | auton | af-TONE |
Cross Reference
நியாயாதிபதிகள் 6:22
அப்பொழுது கிதியோன், அவர் கர்த்தருடைய தூதன் என்று கண்டு: ஐயோ, கர்த்தரான ஆண்டவரே, நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாய்க் கண்டேனே என்றான்.
நியாயாதிபதிகள் 13:22
தன் மனைவியைப் பார்த்து: நாம் தேவனைக் கண்டோம், சாகவே சாவோம் என்றான்.
லுூக்கா 2:9
அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்திலே வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்.
யோபு 4:14
திகிலும் நடுக்கமும் என்னைப்பிடித்தது, என் எலும்புகளெல்லாம் நடுங்கினது.
தானியேல் 10:7
தானியேலாகிய நான் மாத்திரம் அந்தத் தரிசனத்தைக் கண்டேன்; என்னோடே இருந்த மனுஷர் அந்தத்தரிசனத்தைக் காணவில்லை; அவர்கள் மிகவும் நடுநடுங்கி ஓடி ஒளித்துக்கொண்டார்கள்.
மாற்கு 16:5
அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக்கண்டு பயந்தார்கள்.
லுூக்கா 1:29
அவளோ அவனைக்கண்டு அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:4
அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன, என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது.
வெளிப்படுத்தின விசேஷம் 1:17
நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;
Tags சகரியா அவனைக்கண்டு கலங்கி பயமடைந்தான்
Luke 1:12 in Tamil Concordance Luke 1:12 in Tamil Interlinear Luke 1:12 in Tamil Image