Context verses Leviticus 19:15
Leviticus 19:13

பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது.

לֹֽא, לֹֽא
Leviticus 19:14

செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் கர்த்தர்.

לֹֽא
Leviticus 19:16

உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர்.

לֹֽא
Leviticus 19:17

உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகையாயாக; பிறன்மேல் பாவம் சுமராதபடிக்கு அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும்.

לֹֽא
Leviticus 19:18

பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர்.

לֹֽא
Leviticus 19:19

என் கட்டளைகளைக் கைக்கொள்வீர்களாக; உன் மிருக ஜீவன்களை வேறுஜாதியோடே பொலியவிடாயாக; உன் வயலிலே வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதையாயாக; சணல் நூலும் கம்பளிநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்தாதிருப்பாயாக.

לֹֽא, לֹֽא
Leviticus 19:26

யாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்கவேண்டாம். குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக.

וְלֹ֥א
Leviticus 19:32

நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர்.

פְּנֵ֣י
Leviticus 19:35

நியாயவிசாரணையிலும், அளவிலும், நிறையிலும், படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக.

לֹֽא, תַעֲשׂ֥וּ
but
no
Ye
לֹֽאlōʾloh
shall
תַעֲשׂ֥וּtaʿăśûta-uh-SOO
do
עָ֙וֶל֙ʿāwelAH-VEL
unrighteousness
in
בַּמִּשְׁפָּ֔טbammišpāṭba-meesh-PAHT
judgment:
not
shalt
לֹֽאlōʾloh
thou
תִשָּׂ֣אtiśśāʾtee-SA
respect
the
פְנֵיpĕnêfeh-NAY
person
poor,
the
דָ֔לdāldahl
of
וְלֹ֥אwĕlōʾveh-LOH
nor
תֶהְדַּ֖רtehdarteh-DAHR
honour
the
פְּנֵ֣יpĕnêpeh-NAY
person
of
the
גָד֑וֹלgādôlɡa-DOLE
mighty:
righteousness
in
בְּצֶ֖דֶקbĕṣedeqbeh-TSEH-dek
shalt
thou
judge
תִּשְׁפֹּ֥טtišpōṭteesh-POTE
thy
neighbour.
עֲמִיתֶֽךָ׃ʿămîtekāuh-mee-TEH-ha