Context verses Leviticus 1:1
Leviticus 1:2

நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது, ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்தவேண்டும்.

אֶל
Leviticus 1:3

அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்கதகன பலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கிகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் கொண்டுவந்து,

אֶל
Leviticus 1:15

அதை ஆசாரியன் பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து, அதின் தலையைக் கிள்ளி, பலிபீடத்தில் தகனித்து, அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் பக்கத்தில் சிந்தவிட்டு,

אֶל
Leviticus 1:16

அதின் இரைப்பையை அதின் மலத்தோடுங்கூட எடுத்து, அதைப் பலிபீடத்தண்டையில் கீழ்ப்புறமாகச் சாம்பல் இருக்கிற இடத்திலே எறிந்துவிட்டு,

אֶל
called
unto
Moses,
וַיִּקְרָ֖אwayyiqrāʾva-yeek-RA
spake
אֶלʾelel
and
מֹשֶׁ֑הmōšemoh-SHEH
And
וַיְדַבֵּ֤רwaydabbērvai-da-BARE
Lord
the
יְהוָה֙yĕhwāhyeh-VA
unto
אֵלָ֔יוʾēlāyway-LAV
tabernacle
the
of
out
him
מֵאֹ֥הֶלmēʾōhelmay-OH-hel
of
the
congregation,
מוֹעֵ֖דmôʿēdmoh-ADE
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE