புலம்பல் 3:58
ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; என் பிராணனை மீட்டுக்கொண்டீர்.
Tamil Indian Revised Version
ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; என் உயிரை மீட்டுக்கொண்டீர்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றினீர். நீர் எனது உயிரை மீண்டும் எனக்காக மீட்டுக் கொண்டு வந்தீர்.
Thiru Viviliam
⁽என் தலைவரே!␢ என் பொருட்டு வாதாடினீர்!␢ என் உயிரை மீட்டருளினீர்!⁾
King James Version (KJV)
O LORD, thou hast pleaded the causes of my soul; thou hast redeemed my life.
American Standard Version (ASV)
O Lord, thou hast pleaded the causes of my soul; thou hast redeemed my life.
Bible in Basic English (BBE)
O Lord, you have taken up the cause of my soul, you have made my life safe.
Darby English Bible (DBY)
Lord, thou hast pleaded the cause of my soul, thou hast redeemed my life.
World English Bible (WEB)
Lord, you have pleaded the causes of my soul; you have redeemed my life.
Young’s Literal Translation (YLT)
Thou hast pleaded, O Lord, the pleadings of my soul, Thou hast redeemed my life.
புலம்பல் Lamentations 3:58
ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; என் பிராணனை மீட்டுக்கொண்டீர்.
O LORD, thou hast pleaded the causes of my soul; thou hast redeemed my life.
| רַ֧בְתָּ | rabtā | RAHV-ta | |
| אֲדֹנָ֛י | ʾădōnāy | uh-doh-NAI | |
| רִיבֵ֥י | rîbê | ree-VAY | |
| נַפְשִׁ֖י | napšî | nahf-SHEE | |
| גָּאַ֥לְתָּ | gāʾaltā | ɡa-AL-ta | |
| חַיָּֽי׃ | ḥayyāy | ha-YAI |
Cross Reference
ஆதியாகமம் 48:16
எல்லாத் தீமைக்கும் நீங்கலாக்கி என்னை மீட்ட தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக, என்பேரும் என் பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு என்பவர்களின் பேரும் இவர்களுக்கு இடப்படக்கடவது; பூமியில் இவர்கள் மிகுதியாய்ப் பெருகக்கடவர்கள் என்றான்.
1 சாமுவேல் 25:39
நாபால் செத்துப்போனான் என்று தாவீது கேள்விப்பட்டபோது: என் நிந்தையின் வழக்கை நாபாலின் கையில் விசாரித்து, தம்முடைய அடியானைப் பொல்லாப்புச் செய்யாதபடிக்குத் தடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; கர்த்தர் தாமே நாபாலின் பொல்லாப்பை அவன் தலையின்மேல் திரும்பப்பண்ணினார் என்று சொல்லி, அபிகாயிலை விவாகம்பண்ணுகிறதற்காக அவளோடே பேச, தாவீது ஆட்களை அனுப்பினான்.
சங்கீதம் 34:22
கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.
சங்கீதம் 71:23
நான் பாடும்போது என் உதடும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும்.
சங்கீதம் 103:4
உன் பிராணனை அழிவுக்கு விலக்கிமீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,
எரேமியா 50:34
அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர், சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; தேசத்தை இளைப்பாறப் பண்ணுவதற்கும், பாபிலோன் குடிகளைத் தத்தளிக்கப்பண்ணுவதற்கும் அவர்களுடைய வழக்கை அவர் நடத்துவார்.
எரேமியா 51:36
ஆகையால் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் உனக்காக வழக்காடி, உன் பழிக்குப் பழிவாங்கி, அதின் கடலை வறளவும் அதின் ஊற்றைச் சுவறவும்பண்ணுவேன்.
Tags ஆண்டவரே என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர் என் பிராணனை மீட்டுக்கொண்டீர்
Lamentations 3:58 in Tamil Concordance Lamentations 3:58 in Tamil Interlinear Lamentations 3:58 in Tamil Image