Context verses Lamentations 3:31
Lamentations 3:22

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.

כִּ֣י
Lamentations 3:32

அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.

כִּ֣י
Lamentations 3:33

அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.

כִּ֣י
Lamentations 3:36

மனுஷனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், ஆண்டவர் காணாதிருப்பாரோ?

לֹ֥א
Lamentations 3:37

ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?

לֹ֥א
Lamentations 3:42

நாங்கள் துரோகஞ்செய்து, கலகம் பண்ணினோம்; ஆகையால் தேவரீர் மன்னியாதிருந்தீர்.

לֹ֥א
Lamentations 3:43

தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின் தொடர்ந்து கொன்றீர்.

לֹ֥א
For
כִּ֣יkee
will
not
לֹ֥אlōʾloh
cast
off
יִזְנַ֛חyiznaḥyeez-NAHK
for
ever:
לְעוֹלָ֖םlĕʿôlāmleh-oh-LAHM
the
Lord
אֲדֹנָֽי׃ʾădōnāyuh-doh-NAI