அக்காலத்திலே கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ கருக்கான கத்திகளை உண்டாக்கி, திரும்ப இரண்டாம்விசை இஸ்ரவேல் புத்திரரை விருத்தசேதனம் பண்ணு என்றார்.
அப்பொழுது யோசுவா கருக்கான கத்திகளை உண்டாக்கி, இஸ்ரவேல் புத்திரரை ஆர்லோத் மேட்டிலே விருத்தசேதனம் பண்ணினான்.
அவர்களுக்குப் பதிலாக அவர் எழும்பப்பண்ணின அவர்கள் பிள்ளைகளை யோசுவா விருத்தசேதனம் பண்ணினான்; வழியிலே அவர்களை விருத்தசேதனம்பண்ணாததினால் அவர்கள் விருத்தசேதனம் இல்லாதிருந்தார்கள்.
கர்த்தர் யோசுவாவை நோக்கி: இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்; அதனால் அந்த ஸ்தலம் இந்நாள்வரைக்கும் கில்கால் என்னப்படுகிறது.
பின்னும் யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார்; உருவின பட்டயம் அவர் கையிலிருந்தது; யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான்.
அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்.
| as And he | וַיֹּ֣אמֶר׀ | wayyōʾmer | va-YOH-mer |
| said, | לֹ֗א | lōʾ | loh |
| Nay; | כִּ֛י | kî | kee |
| but I | אֲנִ֥י | ʾănî | uh-NEE |
| am captain of | שַׂר | śar | sahr |
| the host Lord | צְבָֽא | ṣĕbāʾ | tseh-VA |
| the of | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| now | עַתָּ֣ה | ʿattâ | ah-TA |
| come. | בָ֑אתִי | bāʾtî | VA-tee |
| fell And | וַיִּפֹּל֩ | wayyippōl | va-yee-POLE |
| Joshua | יְהוֹשֻׁ֨עַ | yĕhôšuaʿ | yeh-hoh-SHOO-ah |
| on | אֶל | ʾel | el |
| his face | פָּנָ֥יו | pānāyw | pa-NAV |
| to the earth, | אַ֙רְצָה֙ | ʾarṣāh | AR-TSA |
| and did worship, | וַיִּשְׁתָּ֔חוּ | wayyištāḥû | va-yeesh-TA-hoo |
| said and | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto him, What | ל֔וֹ | lô | loh |
| lord | מָ֥ה | mâ | ma |
| my saith | אֲדֹנִ֖י | ʾădōnî | uh-doh-NEE |
| unto | מְדַבֵּ֥ר | mĕdabbēr | meh-da-BARE |
| his servant? | אֶל | ʾel | el |
| עַבְדּֽוֹ׃ | ʿabdô | av-DOH |