Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 9:9 in Tamil

Home Bible Judges Judges 9 Judges 9:9

நியாயாதிபதிகள் 9:9
அதற்கு ஒலிவமரம்: தேவர்களும் மனுஷரும் புகழுகிற என்னிலுள்ள என்கொழுமையை நான் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.

Tamil Indian Revised Version
அதற்கு ஒலிவமரம்: தேவனையும் மனிதனையும் கனப்படுத்துகிற என்னிலுள்ள என்னுடைய எண்ணெயை நான் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.

Tamil Easy Reading Version
ஆனால் ஒலிவமரம், ‘மனிதர்களும் தேவனும் எனது எண்ணெய்க்காக என்னைப் போற்றுகின்றனர். நான் எண்ணெய் தருவதை நிறுத்திவிட்டு பிற மரங்களை ஆளும்படி போக முடியுமா?’ என்றது.

Thiru Viviliam
⁽ஒலிவ மரம் அவற்றிடம், “எனது␢ எண்ணெயால் தெய்வங்களும்␢ மானிடரும் மதிப்புப் பெறுகின்றனர்.␢ அப்படியிருக்க அதை உற்பத்தி␢ செய்வதை நான் விட்டுக்கொடுத்து␢ மரங்களுக்கு மேல் அசைந்தாட␢ வருவேனா?” என்றது.⁾

Judges 9:8Judges 9Judges 9:10

King James Version (KJV)
But the olive tree said unto them, Should I leave my fatness, wherewith by me they honor God and man, and go to be promoted over the trees?

American Standard Version (ASV)
But the olive-tree said unto them, Should I leave my fatness, wherewith by me they honor God and man, and go to wave to and fro over the trees?

Bible in Basic English (BBE)
But the olive-tree said to them, Am I to give up my wealth of oil, by which men give honour to God, and go waving over the trees?

Darby English Bible (DBY)
But the olive tree said to them, ‘Shall I leave my fatness, by which gods and men are honored, and go to sway over the trees?’

Webster’s Bible (WBT)
But the olive-tree said to them, Should I leave my fatness, with which by me they honor God and man, and go to be promoted over the trees?

World English Bible (WEB)
But the olive tree said to them, Should I leave my fatness, with which by me they honor God and man, and go to wave back and forth over the trees?

Young’s Literal Translation (YLT)
And the olive saith to them, Have I ceased from my fatness, by which they honour gods and men, that I have gone to stagger over the trees?

நியாயாதிபதிகள் Judges 9:9
அதற்கு ஒலிவமரம்: தேவர்களும் மனுஷரும் புகழுகிற என்னிலுள்ள என்கொழுமையை நான் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
But the olive tree said unto them, Should I leave my fatness, wherewith by me they honor God and man, and go to be promoted over the trees?

וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
לָהֶם֙lāhemla-HEM
הַזַּ֔יִתhazzayitha-ZA-yeet
הֶֽחֳדַ֙לְתִּי֙heḥŏdaltiyheh-hoh-DAHL-TEE
אֶתʾetet
דִּשְׁנִ֔יdišnîdeesh-NEE
אֲשֶׁרʾăšeruh-SHER
בִּ֛יbee
יְכַבְּד֥וּyĕkabbĕdûyeh-ha-beh-DOO
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
וַֽאֲנָשִׁ֑יםwaʾănāšîmva-uh-na-SHEEM
וְהָ֣לַכְתִּ֔יwĕhālaktîveh-HA-lahk-TEE
לָנ֖וּעַlānûaʿla-NOO-ah
עַלʿalal
הָֽעֵצִֽים׃hāʿēṣîmHA-ay-TSEEM

Cross Reference

யாத்திராகமம் 29:2
புளிப்பில்லா அப்பத்தையும், எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும் கோதுமையின் மெல்லிய மாவினால் பண்ணி,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:38
நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:27
அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன் குறித்தவைகள் யாவையும் செய்யும்படி,

சங்கீதம் 104:15
மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், மனுஷனுடைய இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் விளைவிக்கிறார்.

சங்கீதம் 89:20
என் தாசனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம்பண்ணினேன்.

யோபு 2:2
கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார்; சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக பூமியெங்கும் உலாவி அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்.

யோபு 1:7
கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்.

1 இராஜாக்கள் 19:15
அப்பொழுது கர்த்தர் அவனைப் பார்த்து: நீ தமஸ்குவின் வழியாய் வனாந்தரத்திற்குத் திரும்பிப் போய், ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணி,

லேவியராகமம் 2:1
ஒருவன் போஜனபலியாகிய காணிக்கையைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டுமானால், அவன் காணிக்கை மெல்லிய மாவாயிருப்பதாக; அவன் அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின்மேல் தூபவர்க்கம் போட்டு,

யாத்திராகமம் 35:14
வெளிச்சங்கொடுக்கும் குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், அதின் அகல்களையும், வெளிச்சத்துக்கு எண்ணெயையும்,

யாத்திராகமம் 29:7
அபிஷேக தைலத்தையும் எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை அபிஷேகஞ்செய்வாயாக.

1 யோவான் 2:20
நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்.


Tags அதற்கு ஒலிவமரம் தேவர்களும் மனுஷரும் புகழுகிற என்னிலுள்ள என்கொழுமையை நான் விட்டு மரங்களை அரசாளப்போவேனோ என்றது
Judges 9:9 in Tamil Concordance Judges 9:9 in Tamil Interlinear Judges 9:9 in Tamil Image