Context verses Judges 8:4
Judges 8:5

அவன் சுக்கோத்தின் மனுஷரை நோக்கி: என்னோடிருக்கிற ஜனத்திற்குச் சில அப்பங்களைக் கொடுங்கள்; அவர்கள் விடாய்த்திருக்கிறார்கள், நான் மீதியானியரின் ராஜாக்களாகிய சேபாவையும் சல்முனாவையும் பின்தொடருகிறேன் என்றான்.

אֲשֶׁ֣ר
Judges 8:26

பிறைச் சிந்தாக்குகளும், ஆரங்களும், மீதியானியரின் ராஜாக்கள் போர்த்துக்கொண்டிருந்த இரத்தாம்பரங்களும், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்துகளிலிருந்த சரப்பணிகளும் அல்லாமல், அவன் கேட்டு வாங்கின பொன்கடுக்கன்களின் நிறை ஆயிரத்து எழுநூறு பொன் சேக்கலின் நிறையாயிருந்தது.

אֲשֶׁ֣ר
Judges 8:31

சீகேமிலிருந்த அவனுடைய மறுமனையாட்டியும் அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்கு அபிமெலேக்கு என்று பேரிட்டான்.

אֲשֶׁ֣ר
them.
were
וַיָּבֹ֥אwayyābōʾva-ya-VOH
and
גִדְע֖וֹןgidʿônɡeed-ONE
came
And
הַיַּרְדֵּ֑נָהhayyardēnâha-yahr-DAY-na
Gideon
Jordan,
to
עֹבֵ֣רʿōbēroh-VARE
passed
ה֗וּאhûʾhoo
over,
he,
three
וּשְׁלֹשׁûšĕlōšoo-sheh-LOHSH
the
מֵא֤וֹתmēʾôtmay-OTE
and
הָאִישׁ֙hāʾîšha-EESH
hundred
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
men
that
אִתּ֔וֹʾittôEE-toh
with
faint,
עֲיֵפִ֖יםʿăyēpîmuh-yay-FEEM
him,
yet
וְרֹֽדְפִֽים׃wĕrōdĕpîmveh-ROH-deh-FEEM