Context verses Judges 8:33
Judges 8:7

அப்பொழுது கிதியோன் அவர்களை நோக்கி: கர்த்தர் சேபாவையும் சல்முனாவையும் என் கையில் ஒப்புக்கொடுக்கும் போது, உங்கள் மாம்சத்தை வனாந்தரத்தின் முள்ளுகளாலும் நெரிஞ்சில்களாலும் கிழித்துவிடுவேன் என்று சொல்லி,

גִּדְע֔וֹן
Judges 8:22

அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.

גִּדְע֔וֹן
Judges 8:23

அதற்குக் கிதியோன்: நான் உங்களை ஆளமாட்டேன்; என் குமாரனும் உங்களை ஆளமாட்டான்; கர்த்தரே உங்களை ஆளுவாராக என்றான்.

גִּדְע֔וֹן
Judges 8:26

பிறைச் சிந்தாக்குகளும், ஆரங்களும், மீதியானியரின் ராஜாக்கள் போர்த்துக்கொண்டிருந்த இரத்தாம்பரங்களும், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்துகளிலிருந்த சரப்பணிகளும் அல்லாமல், அவன் கேட்டு வாங்கின பொன்கடுக்கன்களின் நிறை ஆயிரத்து எழுநூறு பொன் சேக்கலின் நிறையாயிருந்தது.

וַיְהִ֗י
Judges 8:28

இந்தப்பிரகாரம் மீதியானியர் திரும்ப தலையெடுக்கக் கூடாதபடிக்கு, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்; தேசமானது கிதியோனின் நாட்களில் நாற்பதுவருஷம் அமைதலாயிருந்தது.

בְּנֵ֣י, יִשְׂרָאֵ֔ל
Judges 8:34

இஸ்ரவேல் புத்திரர் தங்களைச் சுற்றிலுமிருந்த தங்கள் எல்லாச் சத்துருக்களின் கையினின்றும் தங்களை இரட்சித்த தங்கள் தேவனாகிய கர்த்தரை நினையாமலும்,

בְּנֵ֣י, יִשְׂרָאֵ֔ל
And
it
came
to
pass,
וַיְהִ֗יwayhîvai-HEE
as
soon
as
כַּֽאֲשֶׁר֙kaʾăšerka-uh-SHER
dead,
מֵ֣תmētmate
was
Gideon
גִּדְע֔וֹןgidʿônɡeed-ONE
again,
turned
that
וַיָּשׁ֙וּבוּ֙wayyāšûbûva-ya-SHOO-VOO
the
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
Israel
of
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
and
went
a
whoring
וַיִּזְנ֖וּwayyiznûva-yeez-NOO
after
אַֽחֲרֵ֣יʾaḥărêah-huh-RAY
Baalim,
הַבְּעָלִ֑יםhabbĕʿālîmha-beh-ah-LEEM
and
made
וַיָּשִׂ֧ימוּwayyāśîmûva-ya-SEE-moo
Baal-berith
לָהֶ֛םlāhemla-HEM
their
god.
בַּ֥עַלbaʿalBA-al


בְּרִ֖יתbĕrîtbeh-REET


לֵֽאלֹהִֽים׃lēʾlōhîmLAY-loh-HEEM